முக்கிய செய்திகள்

Important news, news in tamil

டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட நூறு விவசாயிகளைக் காணவில்லை!

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி டெல்லியை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகளில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்று விவசாய சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 60-பது நாட்களுக்கும் மேலாக போராடி...

Read more
விவசாயிகள் முற்றுகை-ஜனவரி 26 டெல்லி என்னவாகும்?

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கடுங்குளிரில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்து விட்ட நிலையில் டெல்லியில் நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு டிராக்டர்...

Read more
இந்திய நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா?

டெல்லியில் நிலவும்  கடுங்குளிர் விவ்சாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் என மோடி அரசு எதிர்பார்த்தது.கடும் பனியும் குளிர்காலமும் இரண்டாம் உலகப் போரில் முக்கிய துருப்பாக இருந்தது. உலகிலேயே அதைச் சரியாக கணித்து ரஷ்ய படைகள் முன்னேறியதால்தான் பாசிசம்...

Read more
பஞ்சாப் :  வர்க்கம் – சாதி – நிலம் ! : மருதையன்

ரு அழிவு தேவைப்படுகிறது… தண்ணீர் பீரங்கியை எதிர்கொண்டு நிற்கும் அந்த சூப்பர்மேனின் இடத்தில், ஒரு ஆரோக்கியமான மகிழ்ச்சியான தொழிலாளி, பஞ்சாபின் குறியீடாக அமைய வேண்டும்” என்கிறார் புக்ராஜ் சிங்.

Read more
டெல்லி விவசாயிகள் போராட்டம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் சிதைக்கப்படும் ஆபத்து!

இந்திய விவசாய உற்பத்தியை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மூன்று சட்டங்களுக்கு எதிராக பல நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஐந்து கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் அரசின் கருத்துக்களை நிராகரித்துள்ள விவசாயிகள் தொடர்ந்து போராடுவோம் என அறிவித்துள்ளார்கள்....

Read more
வதந்தி பரப்புவதாகக் கூறி பாஜக ஐ.டி விங் தலைவர் ராஜிநாமா!

பாரதிய ஜனதாக் கட்சியின் டெல்லி ஐ.டி விங் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த சுக்பீர் சிங் தன் கட்சி பதவியை ராஜிநாமா செய்துள்ளதோடு,, பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார். பொதுவாகவே சமூக வலைத்தளங்களை தங்கள் தேர்தல் பிரச்சாரக் கருவியாக பயன்படுத்துவதில் பாஜக...

Read more
பாமக போராட்டம் சென்னை உட்பட தமிழகம் ஸ்தம்பித்தது!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக வாழும் வன்னியர்கள் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். டிசம்பர் 1-ஆம் தேதி முதல் போராட்டம் நடக்கும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...

Read more
மோடி அரசை அச்சுறுத்தும் விவசாயிகள் எழுச்சி!

மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் முதன் முதலாக  ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது விவசாயிகள் போராட்டம். மோடி அரசு செய்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, போன்ற அறிவிப்புகளுக்கு எதிராகக் கூட நாடு தழுவிய...

Read more
Page 3 of 6 1 2 3 4 6