இலங்கை

இலங்கை, sri lankan tamil news

பனை, தென்னைகளில் கள்ளுச் சீவ வரி, ஆனால் கித்துளுக்கு வரிவிலக்கு; தமிழ் மக்களின் தலையில் விழுந்த அடுத்த இடி!

அண்மையில், கித்துளைத் தவிர பனை, தென்னை மரங்களில் கள்ளுச் சீவத் தடை விதித்து சிறிலங்கா அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற விவாதத்தின்போது இந்தப் பிரச்சனையை எடுத்துரைத்தபோது, 'பனை, தென்னைகளில் கள்ளுச் சீவலாம்,...

Read more
மக்களுக்காக  தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையிலிருந்து விடுபடவேண்டுமென்பதற்காக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர், அப்போராட்டத்தில் அங்கவீனமடைந்த மக்கள் மற்றும் போராளிகள் இன்று ஒரு வேளை உணவுக்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில், கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை புனரமைப்புச்...

Read more
காணாமலாக்கப்பட்ட உறவுகளை நினைத்து மரங்களை நாட்டுமாறு செஞ்சிலுவைச் சங்கம் அறிவுறுத்தல்!

மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலமை, சுதந்திரத்தன்மை, தொண்டுபுரிதல், ஒற்றுமை, பரந்த வியாபகம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கூறிக்கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்கா அரசாங்கத்தினால் கடத்தி காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும்...

Read more
கிளிநொச்சியில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் சிறிதரன்!

கிளிநொச்சி மாவட்டத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்திருக்கும், வைப்பதற்கு முயன்றுகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக வேறு எவரையும் அழைக்கக்கூடாது என்பதில் விடாப்பிடியாக உள்ளதுடன், அவ்வாறு வேறு...

Read more
தொண்டமனாறு கடற்கரையில் இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் – மௌனம் சாதிக்கும் தமிழ் தலைமைகள்!

யாழ்ப்பாணம், தொண்டமனாறு அக்கரைப் பகுதி மற்றும் வளலாய் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய முகவரி பொறிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் கரையொதுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், வடமாகாணசபையோ, சுற்றுச்சூழல் அமைச்சோ வாய்திறக்காது மௌனம் காத்து வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை...

Read more
2 கோடிக்காக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அவர்களது அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக இரண்டு கோடி வீதம் ஒதுக்கீடு செய்வதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனைத் தவிர்த்து ஏனைய...

Read more
கிட்டண்ணைக்கு புட்டவிச்ச காலத்தில இருந்து…… பகுதி – 1

இப்பிடியே இயக்க வேலையல்ல கிட்டண்ணே மும்மரமா இருக்க, சாந்தனும் தன்ர கடமையில கவனமா இருந்தவர். சாந்தன் கடமைய சரிவர செய்ததால, கிட்டண்ணே பிரித்தனியாவைவிட்டு போகவேண்டி வந்திட்டு. அதுசரி தலைப்புக்கும் உம்மட கதைக்கும் என்ன சம்மந்தம் எண்டு நினைக்கிறியளோ? கிட்டண்ணைக்கு...

Read more
Page 8 of 10 1 7 8 9 10