இலக்கியம்/சினிமா

  THE DIFFERENCE BETWEEN ME AND A MAD MAN IS THAT I’M NOT MAD என்கிறது ஆங்கில சொற்றொடர் ஒன்று. உடை உதிர்த்து உலகமெங்கும் நடைபோடும் மனநிலை தவறியவர்களின் எச்சரிக்கையே மேற்சொன்ன தங்கமொழியில் தங்கி...

Read more

காதலும் சாக‌ச‌ங்க‌ளும் இல்லாது வாழ்க்கை ந‌க‌ர்வ‌தில்லை. கால‌ங்கால‌மாய் தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌ காத‌ல், அவ‌ர‌வ‌ர் அள‌வில் த‌னித்துவ‌மாய் இருக்கின்ற‌து. ஒவ்வொருத்த‌ருக்கும் அவ‌ர்க‌ளின் காத‌ல் அனுப‌வ‌ங்க‌ள் சிலிர்ப்ப‌டைய‌ச் செய்வ‌தாக‌வோ, ச‌லிப்பைப் பிதுக்கித் த‌ள்ளுவ‌தாக‌வோ, துரோக‌த்தை நினைவூட்டுவ‌தாக‌வோ அமைந்துவிட‌வும் கூடும். ஒரு கால‌த்தில்...

Read more

மேற்குலகம் சில சமயங்களில் மொழியின் சாத்தியபாட்டின் மீது பயணம் செய்கிறது. அதன் எல்லாவித நெளிவு சுழிவுகளையும் உள்வாங்கிய தடமாக அதன் பாதை இருக்கிறது. மௌனத்தின் சலனத்திற்கும் உரையாடல் வெளிக்குமான உறவு மிகவும் திடமானது. ஊடுபாவக்கூடியது. இதன் நீட்சியில் இலக்கிய...

Read more

அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்திற்காக, மனித குலத்தின் விடுதகைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக என் வாழ்வு முழுவதையும் சக்தி...

Read more

‘ஐயே மச் பலுவத (அண்ணா match பாத்தீங்களா)’ கல்கிசையில் என் வீட்டுக்கு அருகிலுள்ள சலூன் கடையில் என் தலைக்கு வேலை பார்த்துக் கொண்டு இரோஸ் கேட்டான். நான், ‘ஒவ் பலுவா(ஓம் பார்த்தேன்)’ என்றேன். சகோதர இனத்தைச் சேர்ந்த அவன்...

Read more

நேற்று கேரளத்தின் மலையாள மனோரமா குழுமத்தின் வனித இதழில் மூத்த உதவி ஆசிரியர் ரஞ்சித் அழைத்து லோகிததாஸ் மாரடைப்பால் இறந்து போனதைச் சொன்னார் . அப்படியா? என்று கேட்டு விட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டேன். ரஞ்சித் என்ன...

Read more

>படம் இறுதி நோக்கிச் செல்லும்போது, சோகங்கள் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன. மகனின் பொறுப்பற்ற அடாவடியும் சிறைசெல்லலும், ரோகிணியின் மறைவு, மைத்துனனின் அவமதிப்பு, மகளின் விபச்சாரம் என்று. லாலின் ஒழுக்கம் குறித்த கேள்வியினாலேயே ரோகிணியும் அவரது அண்ணனும் மிகக் கடுமையான...

Read more

திரைப்பட இயக்குனர்கள் நேரடியாகவே இலங்கை ராணுவத் தளபதிகளால் மிரட்டப்பட்டார்கள். பிரசன்ன விதானகே, அசோக ஹந்தகமா, விமுக்தி வசுந்தரா, சுகத் மகாதிவேவா, தர்மசிறி பண்டாரநாயகா மற்றும் இனோக சத்யாங்கினி போன்ற இயக்குனர்களே இவ்வாறு மிரட்டப்பட்டார்கள். பிரசன்ன விதாநகேவின் 'பவுர்ணமி நாள்...

Read more
Page 44 of 49 1 43 44 45 49