அரசியல்

பேரினவாதத்தை வெற்றிகொள்ளும் ஒரே வழிமுறை :  துலிப் ஒபேஸேகர

தமிழ் மக்கள் மத்தியில் அவர்களின் தேச விடுதலையை, முழுமையான தனி அரசை அமைத்துக்கொள்வதற்கான உரிமையைக் கோருகின்ற போராட்டம் அவசியமாக முன்னெடுக்கப்பட வேண்டும்

Read more
தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தலையிலும் 67 ஆயிரம் கடன்!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையின் மூலம் தமிழகம் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தை திவாலாகும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஒரே ஆண்டில் 4 லட்சம்...

Read more
இந்தியா : உலக அவமானத்தின் சின்னம்!

இந்திய சமூகவிரோத அரசின் இந்த யுத்த நடவடிக்கை உலகில் வாழும் ஒவ்வொரு மனிதன் மீதும் நடத்தப்படும் தாக்குதல். மனித குலம் இந்தியாவை இன்று உலகின் அவமாமாக் கருதும் சூழலை உருவாக்கிய இந்துத்துவா

Read more
பிரித்தானியக் குடித்தொகை மதிப்பீட்டில் (Census  இல் ) `தமிழ்` அடையாளத்தினைப் பேணுவதன் தேவை :::: வி.இ.குகநாதன்

இம் முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது பெருமளவுக்கு இணையத்தினைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படவுள்ளது {தேவையானோருக்கு பழைய காகித எழுத்து வடிவிலான முறை பின்பற்றப்படும்}. எனவே இருக்கின்ற ஒரு மாதத்தில் சரியான முறையில் இச் செய்தியினை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வோம்.

Read more
திகாயத்தின் கண்ணீரில் அவிந்த தேசபக்தீ ! : மருதையன்

சாதி மதம் கடந்த வர்க்க ஓர்மை விவசாயிகளிடம் ஏற்பட வேண்டிய தேவையையும், சாதி-மத அடையாளங்கள் வர்க்க ஒற்றுமையின் தடைக்கற்களாக இருப்பதையும் அனுபவம் அவர்களுக்கு உணர்த்துகிறது. சாதிப் பெருமிதம் அகன்று விட்டதாக இதற்குப் பொருளில்லை. அவ்வளவு எளிதாக அது அகன்றுவிடுவதும்...

Read more
கசிந்துள்ள ஐ.நா வின் அறிக்கை- புதிய நம்பிக்கையும் தமிழ் ஊடகங்களின் திரிபுபடுத்தப்பட செய்திகளும்

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பது என்ற தலையங்கத்தில் கடந்து போன பத்தாண்டுகளின் மிகப்பெரும் மனிதப்படுகொலையை நடத்திவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நாம் தான் கொலை செய்தோம் என ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இந்த அரசின் வெற்றி...

Read more
கொரோனாவைப் பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்கிய மக்ரோனின் மைய அரசு

6 மணிக்கு இரண்டு மணித்துளிகள் இருக்கும் போது திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. வணிக நிலையங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. மறு நாள் காலை ஆறு மணிவரை தொடரும் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டத்ற்கு கொரோனா வைரசே காரணம் என அரசு...

Read more
வரலாற்று நோக்கில் தைத் திருநாள் கொண்டாட்டம் :::: வி.இ.குகநாதன்

இங்கு `புழுக்கிய சோறு` என்பது `அவித்த சோறு` என்ற பொருளில் இடம்பெறுகின்றது. “புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்” எனச் சிலம்பும் புழுக்கலைக் குறிக்கின்றது. சீவக சிந்தாமணியிலேயே முதன் முதலில் பொங்கல் என்ற சொல், அதே சொல்லாட்சியில் இடம்பெறுகின்றது[CE 9th...

Read more
Page 3 of 194 1 2 3 4 194