அரசியல்

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இன்றைய நிலை மிகமிக மோசமானதாகும். கடந்த முப்பது வருடப் போரினால் உயிர் உடைமைகள் மட்டுமன்றிச், சகல வளங்களும் தேவைகளும் அழிவுற்ற நிலையிலேயே இருந்து வருகின்றன. இன்றுங்கூட வன்னிப் போரும் அதன் மூலமான பேரவலங்களும் இடம்...

Read more

இன்றைய யுத்தத்திற்கும் கோர அழிவுகளுக்கும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிகளுக்கும் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்மை தான் அடிப்படைக் காரணம் என்பதை மறைத்தும் மறுத்தும் தமிழர்களின் ஆயுத நடவடிக்கை மட்டுமே பிரச்சினைக்கு காரணம் எனக் காட்டப் பட்டது. அதன் தொடர்ச்சியாகவே...

Read more

எமக்காகக் குரல் கொடுத்த இந்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தெருக்களில் இறங்கிப் போராட வேண்டும். பழங்குடி மக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் தர்மீகப் பொறுப்பு கொலையின் கோரத்தைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கும் நம் அனைவருக்கும் உண்டு.

Read more

இனப்படுகொலை என்பது ஒரு அரசால் அல்லது அதிகார மையத்தால், அதனது எல்லைக்குட்பட்ட மக்கள் பகுதி மீது நிறைவேற்றப்படும் கருத்தியல் சார்ந்த குற்றச்செயல். ...... அரச தாக்குதல்களைக் கண்டு கொதிதெழுந்த புலம்பெயர் சமூகம் இன்று அகதிகளுக்காக, அரசிற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டும்....

Read more

25 வருட போரின் கொடுமைக்கும், தற்போதைய கட்டாய தடுத்து வைப்புக்குமான ஆதாரங்கள் அவர்களது கண்களில் தெரிந்தன. இந்த நலவாழ்வு முகாம்களுக்குள் செய்தியாளர்கள் உட்பட எவரையும் அனுமதிப்பதில்லை என்று வெள்ளியன்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.ஹியூமன் ரைட்ஸ் அமைப்பின் ஆசிய...

Read more

”மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள். இறந்துபோன...

Read more

கடுமையான புகலிட புலிஎதிர்ப்பாளர்கள் அரசு ஆதரவாளர்களாக நகர்ந்து வருவது ஒரு புகலிட யதார்த்தம். அரசு சார்பான ஆதரவாளரான டக்ளஸ் தேவானந்தா, பிற ஆயுதக் குழுவின் தலைவர்களான கருணா, பிள்ளையான் போன்றவர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட..விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்பாளர்கள்தான்...

Read more

இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும். பாதுகாப்புச் செயலாளருமான கோதாபாய ராஜபக்ஷ இணைப் பங்குதாரராகவுள்ள "Lanka Logistics & Technologies Limited" இனூடாகவே பெரும்பாலான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.....ஹம்பாந்தோட்டையில் தான் சீன அரசு 1 பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுகமொன்றை நிர்மாணித்துக்...

Read more
Page 180 of 194 1 179 180 181 194