அபு ஹம்சா கைதானார் : போலிஸ் கூறுகிறது
2008, நவம்பர் 26ம் திகதி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உட்பட சில முக்கிய இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவும் நோக்கில் அதாவது, தாஜ் ஹோட்டல் எங்கிருக்கிறது, சிவாஜி ரயில் நிலையம் எங்கிருக்கிறது என தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அபு ஹம்சாவை என்பவரைக் கைது செய்ததாக இந்தியப் போலீசார் கூறுகின்றனர்.
இதையடுத்து இன்று காலை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையித்தில் வைத்து அபு ஹம்சா என்று அழைக்க்கப்படு ஜபியத்தீன்கைதானதாக போலிஸ் தெரிவிக்கிறது.











