Monday, May 12, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை அரசு, பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றுவதற்கு அவசர முயற்சி!

இனியொரு... by இனியொரு...
01/30/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்
 பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு முன்னராக தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து பழைய தொகுதிவாரியான தேர்தல் முறைமையை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தோன்றுகிறது.

அரசாங்கம் இந்த ஏற்பாட்டை மேற்கொள்வதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் தேவைப்படுகிறது. இதற்காக எதிரணியைச் சேர்ந்த 19 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாக அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படுமென அரசாங்கம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிவித்திருந்த நிலையில் விமல் வீரவன்ச இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.சுதந்திர தினத்திற்கு பின்னர் மறுநாள் பெப்ரவரி5 இல் பாராளுமன்றம் கலைக்கப்படலாமென எதிர்வு கூறப்படுகிறது. ஆனால் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னராக பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபடவுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்ததாக “சண்டே ரைம்ஸ் இணையத்தளச் செய்திச் சேவை தெரிவித்தது.

தற்போதைய பாராளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசம் 55 உறுப்பினர்களும் பங்காளிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியின் 01 உறுப்பினரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் 2 உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 உறுப்பினர்களும் நுவாவின் 2 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு அரசுக்கு ஆதரவளிக்கும் 5 உறுப்பினர்களும் இ.தொ.கா.வின் 8 உறுப்பினர்களும் மலையக மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி.யின் 1 உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் 8 உறுப்பினர்களும் ஐ.தே.க.விலிருந்து வெளியேறி அரசுக்கு ஆதரவளிக்கும் 24 உறுப்பினர்களும் தேசிய சுதந்திர முன்னணியின் 12 உறுப்பினர்களுமாக மொத்தம் 128 எம்.பி.க்கள் உள்ளனர்.

ஆனால், ஜனாதிபதி தேர்தல் சு.க.எம்.பியான அர்ஜுனரணதுங்க, சேகுஇஸ்ஸதீன் எம்.எஸ்.செல்லச்சாமி, சச்சிதானந்தன் ஆகிய நான்கு உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளனர். இதனால் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பலம் 124 ஆக இருக்கின்றது. 225 எம்.பி.க்கள் கொண்ட பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் தேவையாயின் 150 எம்.பி.க்களின் ஆதரவு தேவையாகும். இந்நிலையில், எதிரணியின் 19 எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்றுவதற்கு அதாவது பழையதொகுதிவாரி தேர்தல் முறையை மீளக்கொண்டு வருவதற்கு சிறிய கட்சிகளும் இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி போன்ற சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், அரசின் பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணியிடமிருந்து இந்தக் கருத்து நேற்று வெளிப்பட்டிருக்கிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன் : சரத் பொன்சேகா

Comments 2

  1. alex.eravi@gmail.com says:
    15 years ago

    Former Army Commander General Sarath Fonseka, speaking at a press briefing a short while ago, warned that he will expose government secrets should anything happen to him and demanded that the government stop harassing him.

    The General added that recent developments involving his office premises raided by the STF, his security ‘reduced to zero’ and officials close to him either arrested, sacked or harassed, lead to the conclusion that the Government is preparing for his assassination.

    The General also declared that all law and order in the country has broken down. He said, “You can’t go to the police or the courts. You can be arrested at any time. There’s no media freedom. Everyone is under pressure and cannot carry out their rightful duties.”

    On whether the General plans to flee the country he stated, “I have no plans of leaving at this moment. I want to stay and represent the people. If I need to hide in order to survive that’s a different matter. But in any case, I can’t leave the country and neither can my family, we’ve all been blacklisted at the airport, myself, my wife and now my two daughters who study abroad.”

    For more:

    http://www.dailymirror.lk/index.php/news/1307-fonseka-warns-the-government.html

  2. xxx says:
    15 years ago

    Let us not kid ourselves into thinking that the General is a pure and clean democrat.
    What we had was a contest between two evils.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...