முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கூறியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் பேசியதன் விவரம்: முல்லைப் பெரியாறு பிரச்னையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆய்வின் முடிவில் அந்தக் குழு தந்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல கருத்துகள் ஒருதலைப்பட்சமானவை. கேரளம் அவற்றை ஏற்றுக் கொள்ளாது. இப்போதுள்ள அணையின்
தம்புள்ளை விவகாரமானது இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட தேசங்களதும் மதசுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு என்றவகையில் இதனை வன்மையாக கண்டிப்பது அனைத்து முற்போக்கு-ஜனநாயக சக்திகளதும் கடமையாகும்.
ஈரான், சிரியா, பஹ்ரெயின் போன்ற அமரிக்க அணிக்கு எதிரான நாடுகளின் அரச துறை மற்றும் தனி நபர்களின் கணனித் தரவுகளை வைரஸ் தாக்கி அழித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுளின் தகவல் தொழி நுட்ப சேவையைக் குறிவைத்துத் தாக்கியுள்ள இந்த வைரஸ் அந்த நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.அதே வேளை வைரஸ் எதிர்ப்பு மென் பொருள் நிறுவனமான கஸ்பேர்ஸ்கி இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏதாவது அரச துறை இருக்கலாம் என வலுவாக சந்தேகங்களை வெளியிட்டுள்ளது. தகவல்களைப் பெற்றுக் கொண்ட
சிறை வாழ்க்கை வாழ்கின்ற கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி உடன் விடுதலை செய்யுங்கள். ஏனையவர்களை உடனடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றி, புனர்வாழ்வு பயிற்சிகள் அளித்து, அவர்களை அவர்களது குடும்பத்தவர்களிடம் ஒப்படையுங்கள். விசேட நீதிமன்றம் என்ற பழைய பல்லவியை பாடி காலத்தை இழுத்து அரசியல் செய்யாதீர்கள் என கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு எதிரில் இன்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அரசியல் கட்சிகளின், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கைதிகளின் குடும்ப
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. இந்த வரலாறு காணாத விலை உயர்வை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் சரக்கு வாகனங்கள் இயங்காததால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. லாரி, மினி லாரி, டெம்போ, வேன்கள் டீசல் கிடைக்காததால் பெட்ரோல் பங்குகளில் காத்து கிடக்கின்றன. இதனால்
அமைச்சர் ரிசாட் பதியூதினுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதனை முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக கருதப்படக் கூடாது எனவும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக அமைச்சர் பதியூதீன் கருத்து வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மன்னார் ஆயருக்கு எதிராக கருத்து வெளியிட்ட அமைச்சு எதிராக மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போரட்டம் நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள்
காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தர முடியாது என்று கர்நாடக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை வழங்க கர்நாடகம் மறுத்து வருவதாக காவிரி கண்காணிப்புக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்து, கிருஷ்ணராஜசாகர்