Day: May 29, 2012

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு : கேரள அமைச்சர்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கூறியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு ...

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் மீதான கண்டனம் ரகுமான் ஜான் உரை

தம்புள்ளை விவகாரமானது இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட தேசங்களதும் மதசுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு என்றவகையில் இதனை வன்மையாக கண்டிப்பது அனைத்து முற்போக்கு-ஜனநாயக சக்திகளதும் கடமையாகும்.

அமரிக்க எதிர்ப்பு அரபு நாடுகளைக் குறிவைத்துத் தாக்கிய கணனி வைரஸ்

ஈரான், சிரியா, பஹ்ரெயின் போன்ற அமரிக்க அணிக்கு எதிரான நாடுகளின் அரச துறை மற்றும் தனி நபர்களின் கணனித் தரவுகளை வைரஸ் தாக்கி அழித்துள்ளது. மத்திய கிழக்கு ...

பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்

சிறை வாழ்க்கை வாழ்கின்ற கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி உடன் விடுதலை செய்யுங்கள். ஏனையவர்களை உடனடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றி, புனர்வாழ்வு பயிற்சிகள் அளித்து, அவர்களை அவர்களது ...

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு : 6வது நாளாக மக்கள் அவதி

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. இந்த வரலாறு காணாத விலை உயர்வை கண்டித்து  மக்கள் கலை ...

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படவில்லை : செல்வம்

அமைச்சர் ரிசாட் பதியூதினுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதனை முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக கருதப்படக் கூடாது எனவும் செல்வம் அடைக்கலநாதன்  சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ...

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் இல்லை கர்நாடகா கைவிரிப்பு

காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தர முடியாது என்று கர்நாடக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தேவையான ...