Day: May 16, 2012

முள்ளிவாய்க்கால் வெற்று நினைவுகள் மட்டும் தானா? – விடை பகரப்படாத வினாக்கள் : சபா நாவலன்

மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

பிரான்சின் புதிய அதிபர் : சார்கோசியின் தொடர்ச்சியே

சிக்கனப்படுத்தல் என்ற தலையங்கத்தில் வரிப்பணத்தை அதிகரிப்பதற்கும் தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதற்கும் தான் எதிரானவர் என்று தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரான்சுவா ஒல்லோந் பிரான்சின் அதிபராவதற்கு சற்று முன்பதாகவே ...

ந.இரவீந்திரனின் இரட்டைத் தேசியம் பற்றிய தேடலும் பதிவும் : லெனின் மதிவானம்

வட பகுதியில் சிறுபான்மை தமிழர் மகா சபையும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் அனைத்து நேச சச்திகளையும்(நல்லெண்ணங் கொண்ட உயர்சாதியினரையும்) இணைத்துக் கொண்டு சாதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான ...

13 வது திருத்தச் சட்டம் என்ற இந்திய ஆளும்வர்க்கத்தின் அடிமைச் சாசனம் – குருபரனின் பகுப்பாய்வு

13 வது திருத்தச் சட்டம் என்ற இந்திய ஆளும்வர்க்கத்தின் அடிமைச் சாசனம் – குருபரனின் பகுப்பாய்வு

13 வது திருத்தச் சட்டம் என்ற இந்திய ஆளும்வர்க்கத்தினால் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்ட அடிமைச் சாசனம் பேரினவாத ஒடுக்குமுறையின் வரம்புகளுக்குள்ளேயே முடங்கியிருப்பது குருபரனின் கீழ்வரும் உரையில் தெளிவுபடுத்தப்படுள்ளது. ...

இந்துக்களுக்கு யாத்திரைக்குச் செல்ல மானியம் : ஜெயலலிதா அறிவிப்பு

இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு பயணக்கட்டண சலுகை வழங்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டு பத்தாண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள நிலையில்,இந்து அடிப்படை வாதிகளை ...

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டனக் கருத்தரங்கம்

ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள் வரலாற்றில் ஹிட்லர் , முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலை நாட்டிய ...

சரணடையாத விடுதலைப்புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் இன்னமும் உள்ளனர் – கோத்தபாய

இராணுவத்தினரிடம் சரணடையாத விடுதலைப்புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் இருப்பதாகவும் தினமும் ஆயுதங்கள் மீட்கப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சரணடையாதவர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் ...

புலிகளுக்கு உதவியதே இந்தியாதான் : ராஜபக்சவின் செயலாளர்

பத்திரிகையாளர் சி.ஏ.சந்திரபிரேம எழுதிய "கோத்தபயவின் போர்' என்கிற புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி கொழும்பு நகரில் திங்கள்கிழமை நடந்தது. இதில் மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க கலந்து ...