Day: May 8, 2012

எஸ்.எம் கிருஷ்ணா உடன் வன்முறை குறித்துப் பேசும் ஹில்லாரி :நீலிக்கண்ணீர்

புது டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் அணு உலை ...

தம்புள்ளை பள்ளிவாசல் இடிப்பு : பெளத்த மதகுருவின் வன்முறை

ரங்கிரி தம்புள்ள விகாரையின் பிரதம மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரோ அண்மையில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற பள்ளிவாசல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டவர். சண்டே லீடர் ...

தமிழ் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் இலங்கை அரசு

புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு "மறுவாழ்வு வழங்கப்பட்டதாக" விடுதலை செய்யப்பட்ட ஆண்கள் பெண்கள் ஆகிய இருபகுதியினர் மத்தியிலும் போதைப்பொருள் ...

புவி வெப்ப உயர்வு – புத்தரின் பாதையே தீர்வு! : இராமியா

புத்தர் காலத்தில் சமூக இயக்கம் தொடர்வதற்கு யாகங்கள் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று இருந்தது போல், இன்று புவி வெப்பம் உயராமல் தடுப்பதற்கு சந்தைப் பொருளாதார முறையிலான ...

மட்டு.கிரான் பிரதேசத்தில் சூறாவளி, பல குடும்பங்கள் பாதிப்பு

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேணை, மற்றும் வடமுனை ஆகிய கிராமங்களில் இன்று மினி சூறாவளி வீசியுள்ளதாக மட்டு.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் ...

மன்மோகன்சிங் – ஹிலாரி கிளிண்டன் பேச்சுவார்த்தை

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் நேற்று கொல்கத்தாவில் இருந்து டெல்லி போய்ச் சேர்ந்தார். அங்கு பிரதமர் மன்மோகன்சிங்கை, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ...

பாபர் மசூதி இடிப்பில் அத்வானிக்கு பங்கு : சி.பி.ஐ

இந்திய மக்கள்நலனுக்கு எதிரான மதவெறிக்  கும்பல்களால் பாபர் மசூதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. மதவெறியைத் தூண்டி அரசியல் இலாபம் ஈட்டும்நோக்கோடு இந்து வெறியர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை ...