Day: May 5, 2012

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் – ஜனநாயக மறுப்பில் சிதம்பரத்தின் உறுதி

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முதல்வர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மும்பை தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகளின் ...

பிரபாகரனின் பெயரால் ஒரு உளவாளியின் அரசியல்..

பிரபாகரனின் பெயரால் ஒரு உளவாளி கூட அரசியல் நடத்தலாம் என்ற நிலை வரை தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலும் போராட்டமும் சீரழிந்து விட்டது என்பதை கே.பி அண்மையில் ...

பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் பிரித்தானியா

ஸ்பெயினில் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 25% என உயர்ந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது.அதே வேளை பிரித்தானியாவில் வேலையற்றோரின் தொகை 9 வீதமாக உயரும் என அறிவிக்கப்படுகிறது. ஸ்பெயினின் வெளியுறவு ...

தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளலாம் : சிங்கக் கொடி கூட்டமைப்பு

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துக்கொள்ள போவதில்லை என தமது கட்சி தெரிவிக்கவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எது எவ்வாறாயினும் அரசாங்கம், தமிழ் தேசியக் ...

ஒரு புலமைத்துவ ஆளுமையாக மட்டுமல்ல இயக்க சக்தியாகவும் விளங்கியவர் பேராசிரியர் க. கைலாசபதி : ந. இரவீந்திரன்

பின்நவீனத்துவம் அடையாள அரசியலை முன்னிறுத்திய போக்கு தோல்வியுற்று, அவை எத்தகைய முன்னேற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என்ற அனுபவங்களுடாக இன்றைய வரலாறு கடந்துக் கொண்டிருக்கிறது