கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நாளை விடுதலை
மாவோயிஸ்டுகளின் பிடியில் கடந்த 11 நாள்களாக இருந்துவரும் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் புதன்கிழமை -02.05.2012-விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மாவோயிஸ்டுகளின் பிரதிநிதிகளான ...
மாவோயிஸ்டுகளின் பிடியில் கடந்த 11 நாள்களாக இருந்துவரும் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் புதன்கிழமை -02.05.2012-விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மாவோயிஸ்டுகளின் பிரதிநிதிகளான ...
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. 40 சதவீத மின்வெட்டை 10 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 28ம்தேதி முதல் தென்மேற்கு ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த லைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டு மே தினத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமாஜக் கட்சி, ...
புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி கொழும்பில் நடத்திய மேதினக் கூட்டம் குறித்த நிழல் படங்களையும் யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தின ஆர்ப்பாட்டம் குறித்த படங்களையும் கீழே காணலாம்.
பரிஸ் இல் 29.04.2012அன்று ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" நூல் வெளியீடு ந்டைபெற்றது. சத்தியசீலனோடு உரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எழுபதிற்கும் மேற்பட்ட பல்வேறு அரசியல் கருத்துக்களை ...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்கள் தண்டனைக் குறைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ...
எதிரணிக் கட்சிகளின் கூட்டு மே தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டு மே தினத்தில் பிரதான எதிர்க்கட்சியான ...
அலெக்ஸ் பால்மேனன் எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட ஆட்சியராக இருந்த அலெக்ஸ் பால் மேனனை இம்மாதம் 21ம் திகதி மாவோயிஸ்டுகள் கடத்திச் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.