இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை, சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலகக் குழு கண்டித்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப் புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து இலங்கை நல்லிணக்க ஆணைக் குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளது ...







