Day: December 27, 2011

இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை, சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலகக் குழு கண்டித்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப் புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து இலங்கை நல்லிணக்க ஆணைக் குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளது ...

முல்லைப் பெரியாறு அணை…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட இலேசான நில நடுக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக கேரளா அரசு தொடர்ந்து புகார் கூறி வந்ததால், ...