October 31st, 2011

புலிகளின் முன்னை நாள் உறுப்பினருக்குக் கத்திக் குத்து : தொடரும் மோதல்கள்

புலிகளின் முன்னை நாள் உறுப்பினருக்குக் கத்திக் குத்து :  தொடரும் மோதல்கள்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்(TCC) முக்கிய பிரமுகரான பரிதி பிரான்சில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். நேற்றைய தினம்(ஞாயிறு) இரவு இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் வேளை அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். இவரோரு இன்னும் இருவர் கத்திக் குத்துக் காயங்களுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது தொடர்பான சர்ச்சையே இம் மோதல்களின் அடிப்படை என தெரியவருகிறது. மக்கள் பலத்தில் நம்பிக்கையற்று இராணுவக் குழுக்களாகச் செயற்பட்ட

இந்திரா காந்தி நினைவு தினம்

இந்திரா காந்தி நினைவு தினம்

எந்த ஒரு மக்கள் திரளினருக்காக ஆயுதம் ஏந்துகின்றோமோ இறுதியில் அவர்களை இல்லாமலாக்கும் தூய இராணுவாதம், அரசியல் நீக்கம் போன்ற பிழைகளில் இருந்து மீண்டு அரசியல்- ஆயுதம்..

சுதந்திரமான விசாரணை தேவை இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் கமரன்

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இலங்கைப் பற்றி கேட்கப்பட்ட போது பதிலளித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன், இலங்கையில் என்னதான் நடந்தது, போர்க்குற்றங்கள் நடந்தனவா, அவற்றுக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பவற்றை முழுமையாகக் கண்டறிவதற்காக முறையான, சுயாதீனமான, விசாரணை நடைமுறைகள் அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பிரிட்டனின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சேர் மல்கொம் ரிஃப்கின் உட்பட பொதுநலவாய நாடுகளின் முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்று, கொமன்வெல்த் நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் பற்றி ஆராய்ந்து 100க்கும் அதிகமான பரிந்துரைகளை

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் நான்கு பேர் இருந்த படகுடன் தங்களது படகை மோத விட்டனர். இதில் அந்தப் படகு சேதமடைந்தது.பின்னர் கடுமையாக எச்சரித்து விட்டு இலங்கைக் கடற்படையினர் சென்று விட்டனர். படகு சேதமடைந்து அதில் இருந்த நான்கு மீனவர்களும் தடுமாறினர். இதையடுத்து அவர்களை அருகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி தங்களது படகில் ஏற்றிக்

வை.கோ திருந்தவில்லை : கருணாநிதி

வை.கோ திருந்தவில்லை : கருணாநிதி

தமிழர்கள் விஷயத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று தெரிவித்து இருந்த வைகோவுக்கு பதில் அளித்துள்ள கருணாநிதி ”வைகோ இன்னமும் திருந்த வில்லை” என்பதைத் தான் கட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் மூவரின் தூக்கை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென திமுக ஆட்சியில் கடைப் பிடித்த முறையை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் வைகோ.