13ம் திருத்தச் சட்ட மூலத்தினை அமுல்படுத்துவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தெற்கு அரசியல்வாதிகளுக்கு இடையில் முரண்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கும் யோசனையை தற்போதைக்கு ஒத்தி வைப்பதே புத்திசாதுரியமானது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக ஆயுதம் ஏந்தியவர்களுள் டக்ளஸ்
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள B அறிக்கையில் உள்ள விடயங்களை ஊடகங்களில் பிரசாரப்படுத்த வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தனியார் ஊடகங்கள் சிலவற்றிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மகேஸ்பெரேரா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அம்பாவில என்ற அதிகாரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனேக அலுவிகார ஆகியோர் இணைந்து இந்த B
புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம், சர்வதேச நீதிமன்றத்தில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. கடாபியின் மகன் சரணந்தால் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்தவாரம் நேட்டோ கூலிப்படைகள் கடாபியின் மகனைக் கொலைசெய்துவிட்டதாகத் தெரிவித்திருந்தன. தொடர்பான பதிவு: மேற்கும் லிபியாவும் – கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 2) : சபா நாவலன் கடாபி கொல்லப்பட்டது எப்போது ?
பாஜக மூத்த தலைவரும் இந்து அடிப்படை வாதியுமான அத்வானி ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக ஜன் சேத்னா யாத்திரை என்னும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 11ம் தேதி பிகாரில் உள்ள சிதாப்தியாரா என்ற இடத்தில் இருந்து ரத யாத்திரையைத் துவங்கினார். அதை பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் துவக்கி வைத்தார். இந்த யாத்திரை மொத்தம் 38 நாட்கள் நடக்கிறது. கிட்டத்தட்ட 12,000 கி.மீ. தூரம் அத்வானி பயணம் செய்யவுள்ளார். தினந்தோறும் சுமார் 300
நமது "தேசியக்" குழந்தைகள் ஆய்வு செய்து கிலாரி கிளிங்டனை ஜெயலலிதாவிற்குப் பின்னரான தமிழ்த் தாயாகத் தத்தெடுத்துக் கொண்டனர்.