July 20th, 2011

அவன் – இவன் – எவன்? : ஜீவசகாப்தன்

அவன் – இவன் – எவன்? : ஜீவசகாப்தன்

ஆர்.எஸ்.எஸ்.காரன் மாடு மற்றும் ஒட்டகக் கறி உண்பவர்களை மனுதர்ம அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்கிறான். ஆனால் நமது பாலாவோ..

தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அரசியல் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு குற்றம் ..

தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அரசியல் சுதந்திரம், கூட்டங்களில் பங்கேற்கும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலைமை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குப் பாதகமாக இருக்கும் என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நிலைவரம் குறித்து கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘யாழ்.குடாநாட்டில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் குற்றம் சுமத்தியிருந்தன. அத்துடன் எதிர்க்கட்சி

வடக்கு பகுதி மக்களுக்கு உடனடியாக தேவை வீடு உள்ளிட்ட வாழ்வாதாரமே தவிர விளையாட்டரங்கு அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க …

வடக்கு பகுதி மக்களுக்கு உடனடியாக தேவை வீடு உள்ளிட்ட வாழ்வாதாரமே தவிர விளையாட்டரங்கு அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க …

போரினால் பாதிகப்பட்ட வடக்கு பகுதி மக்களுக்கு உடனடியாக தேவை வீடு உள்ளிட்ட வாழ்வாதாரமே தவிர விளையாட்டரங்கு அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த வடக்கு மக்களுக்கு இன்று தேவைப்படுவது 325 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் நவீன விளையாட்டரங்கு அல்ல. அடிப்படைத் தேவைகளான வீடு மற்றும் வாழ்வாதாரமே அவர்களுக்கு தேவையாக உள்ளது. வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித்தேவை என்னவென்பதை அரசு