Day: February 14, 2011

மக்கள் விடுதலை முன்னணி: தேசிய விடுதலை இயக்கமும் ஒன்றிணைந்த சமஷ்டியும்.

மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.) ஒன்றிணைந்த சமஷ்டி முறைக்கு ஆதரவளிப்பதாகவும், எகிப்து வகையிலான போராட்டத்திற்கு இலங்கை மக்கள் தயாராகும் நிலையில் அதற்குத் தாங்கள் தலைமை தாங்கத் தயாராக ...

யூதர்களுக்கு இடம்பெற்றது போன்று பாழ்பாணத்தில் மக்களுக்கு எதிரான பதிவுகள்: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

ஜேர்மனியில் யூதர்களை அடையாளம் காண்பதற்காக ஹிட்லர் பயன்படுத்திய அராஜக நடவடிக்கையை போன்று யாழ்ப்பாண மக்களுக்கு எதிராகப் பதிவுசெய்யும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்று ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. ...

தமிழ்கத்தில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம் – இந்திய உளவுத்துறையின் புதிய சதி?

வன்னிப் படுகொலைகளின் பின்னதாக இந்திய அரசிற்கு எதிர்புணர்வு தமிழ் நாட்டில் அதிகரித்து வருகின்றது. தமிழ்க மீனவர்கள் மீதான இந்திய இலங்கை அரச படைகளின் தாக்குதல், ஈழப் படுகொலைகளுக்கு ...