நமது தமிழ்த் தேசியத் தலைவர்கள் 1956ம் ஆண்டு வரை சுதந்திர தினக் கொண்டாட்டங்களிற் பங்குபற்றினவர்கள் தான். எனவே, இடது சாரிகள் போலன்றி, 1948 பெப்ரவரி 4ஐச் சுதந்திர தினமாக ஏற்றவர் களாவர்.
இலங்கை ராஜபக்ச பாசிசம் இனவழிப்பை மூடிமறைப்பதற்காக பல சர்வதேச தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றியமை தெரிந்ததே. மேற்கு மற்றும் ஆசியப் பொருளாதரப் போட்டியின் இன்னொரு பகுதியாகவும் இது அமையலாம் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த வகையில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தை வடகிழக்கிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகல பணிகளையும் இடைநிறுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் காலக்கெடு எதனையும்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து செய்தி வெளியிட்ட ஜெகன்மோகன் ரெட்டியின் தொலைக்காட்சி அலுவலகத்தை அக்கட்சியின் தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த தொலைக்காட்சியில் அண்மையில் வெளியான ஒரு செய்தி தொகுப்பில், சோனியா காந்தி சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங் சோனியாவின் கைப்பாவையாக மாறிவிட்டதாகவும் அதில் கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான தொலைக்காட்சியில் இதுபோன்ற செய்தி வெளியானது ஆந்திர மாநில