Day: November 17, 2010

ஜே.வி.பி மீதான தாக்குதலைக் கண்டிக்கும் புளட்

ஜே.வி.பி மீதான தாக்குதலையும்,  ராஜபக்ச அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களையும் அரச ஆதரவுக் குழுக்களில்  ஒன்றாக செயற்பட்டு வரும்  புளட் இயக்கம்  கண்டித்து  அறிக்கை விடுத்துள்ளது. யுத்த காலங்களில் காணாமல் ...

வடக்கு புலனாய்வுத் துறையின் ஆட்சியின் கீழ் – சுனில் ஹந்துன்நெத்தி

புலனாய்வுத்துறையின் ஆட்சியின் கீழ் வடக்கு மக்களை அச்சமானதொரு சூழ்நிலைக்குள் வைத்திருக்க முயற்சிக்காதீர்கள், இந்நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படா விட்டால் விரைவில் மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என ஜே.வி.பி. ...

ராஜபக்ஸ்ச பட்டாபிஷேகம்(1) : வ.அழகலிங்கம்

கடந்த முப்பது வருடமாக நடந்து முடிந்த தமிழீழ நாடகத்தின் திரைமறைவு இயக்குனர்கள் யார் என்பது கே.பி யின் சுய வெளிப்படுத்துகையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சுய வெளிப்படுத்துகையானது ...