November 17th, 2010

ஜே.வி.பி மீதான தாக்குதலைக் கண்டிக்கும் புளட்

ஜே.வி.பி  மீதான தாக்குதலைக் கண்டிக்கும்  புளட்

ஜே.வி.பி மீதான தாக்குதலையும்,  ராஜபக்ச அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களையும் அரச ஆதரவுக் குழுக்களில்  ஒன்றாக செயற்பட்டு வரும்  புளட் இயக்கம்  கண்டித்து  அறிக்கை விடுத்துள்ளது. யுத்த காலங்களில் காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்படோர் குறித்த பெயர் விபரங்களை வெளியிடுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஜனாநாயக ரீதியிலான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். யுத்தம் முடிவுற்று ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னரும் ஜனநாயக சூழல் இன்னமும் முழுமையாக திரும்பவில்லை. பிள்ளைகளை

வடக்கு புலனாய்வுத் துறையின் ஆட்சியின் கீழ் – சுனில் ஹந்துன்நெத்தி

வடக்கு புலனாய்வுத் துறையின் ஆட்சியின் கீழ் – சுனில் ஹந்துன்நெத்தி

புலனாய்வுத்துறையின் ஆட்சியின் கீழ் வடக்கு மக்களை அச்சமானதொரு சூழ்நிலைக்குள் வைத்திருக்க முயற்சிக்காதீர்கள், இந்நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படா விட்டால் விரைவில் மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விபரிக்கையலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் உரையாற்றுகையில், இன்று ஓமந்தைக்கு அப்பால் உள்ள மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்கின்றனர். சிவில் நிர்வாகத்திற்குப் பதிலாக அங்கு இராணுவச் சட்டமே அமுல்படுத்தப்படுகின்றது. கூரையில்லாக் கட்டிடங்களையே ஜனாதிபதியின் புதல்வர்

ராஜபக்ஸ்ச பட்டாபிஷேகம்(1) : வ.அழகலிங்கம்

ராஜபக்ஸ்ச பட்டாபிஷேகம்(1) : வ.அழகலிங்கம்

கடந்த முப்பது வருடமாக நடந்து முடிந்த தமிழீழ நாடகத்தின் திரைமறைவு இயக்குனர்கள் யார் என்பது கே.பி யின் சுய வெளிப்படுத்துகையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சுய வெளிப்படுத்துகையானது டீ.பி.எஸ். ஜெயராயா என்ற ஏகாதிபத்திய ஏஜண்டும்

40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்… ! : சி. கா. செந்திவேல்

40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்… ! : சி. கா. செந்திவேல்

கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை விட்டிருந்தால் 40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்..