Day: July 4, 2009

நாம் எவருக்கும் அடிமைகளல்ல : டக்ளஸ் தேவானந்தா

உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் உரிமையுடன் முன்வைக்க நீங்கள் முன்வர வேண்டும் என்றும், நாம் எவருக்கும் அடிமைகளல்ல என்பதை உணர்ந்து எமது தனித்துவங்களை விட்டுக் கொடுக்காத வகையில் கௌரவமான ...

வெற்றிலைச் சின்ன வேட்பாளர்களை டக்ளஸ் கட்சி அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மகிந்த  அரசு சார்   வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான இக்கட்சி ஆரம்பத்தில்  தாம் ...

அந்நிய வல்லரசு மேலாதிக்கம் எங்கிருந்து எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கப்பட வேண்டும்-தோழர் செந்திவேல் பேட்டி!

  அரசின் யுத்தத்தின் முடிவுடன் கொலைகள், கடத்தல், கைது, காணாமல்போதல் என்பனவற்றிற்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் அவற்றை தொடர்ந்தும் எதிர்கொள்ளும் அவலநிலையிலேயே தமிழ் மக்களின் ...

இன்று;ரொறன்ரோவில் தோழர் சிவம் நினைவுப்பேருரை -ஆற்றுகை: பேராசிரியர் சிவசேகரம்.

 தமிழர் வகைதுறைவள நிலைய ஏற்பாட்டில் அன்பென்று கொட்டு முரசே! தோழர் சிவம் நினைவு நிகழ்வும் பேருரையும்! சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் ...

விடுதலைப் புலிகளின் புதிய இணைத்தளத்தில் பத்மநாதன் பக்கங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக அமைப்பு இன்று ...

எதிர்பார்ப்பு அரசியலும் அடிமை விசுவாச நிலைப்பாடும் மீளவுமா?:காலகண்டன்

   போர்கள் என்பது கொடுமைகளில் மிகப் பெரும் கொடுமையானதாகும். அவை நாடுகளுக்கிடையிலானவையாகினும் உள்நாடுகளில் இடம்பெறுபவையாகினும் அழிவுகளின் இருப்பிடமாகவே இருந்து வந்துள்ளன. முதலாவது உலகப் போரை விட இரண்டாவது ...