Day: July 3, 2009

ஆதவன் தீட்சண்யா – பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு : டி.அருள் எழிலன்

புலிகள் மீதான விமர்சனங்களை ராஜபட்சேவின் தோள்களில் நின்று கொண்டு பேசுவதையோ, பாரதமாதாவின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு பேசுவதையோ நாங்கள் விரும்பவில்லை. ஷோபாசக்தியோ, ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் ...

சிங்கள பௌத்த “குற்றவுணர்வுடன்” வாழ்வதை வரையறுக்கும் தருணங்கள் : குசால் பெரேரா

‘’இந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிர்மூலம் செய்யப்படக் கூடாது என்று தெற்கு, குறிப்பாக இந்த சிங்கள பௌத்தம் நினைத்திருந்தால், இந்த முட்கம்பிகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு அது நடந்திருக்காது...அவர்களால், ...

தமிழ் அகதிகள் முகாம்களிலேயே நிரந்தரமாகத் தங்க வைக்கப்படலாம் : உதவிப்பணியாளர்

இடம் பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் நிரந்தரமாக அங்கேயே தங்க வைக்கப்படலாம் என உதவிப் பணியாளர்களின் கூற்றை மேற்கோள் காட்டி டைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. ...

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது 66 ஆவது ஆண்டினுள் காலடி வைக்கின்றது!

  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது 66 ஆவது ஆண்டினுள் காலடி வைக்கின்றது. இந்த 65 ஆண்டு வரலாற்றில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு செயற்பட்டது என்பதை ...

கைது, இம்சை, அச்சுறுத்தல்களுக்கு இலங்கை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலக்காகின்றனர்:ஐ.பி.யூ. மனித உரிமைகள் குழு.

  இரு தமிழ் எம்.பிக்கள் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலை தொடர்பாக முழுமையான விசா ரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்றங்களுக்கிடையேயான சங்கம் (ஐ.பி.யூ) ...

முகாம்களில் இன்னொரு பிரபாகரன் : ரில்வின் சில்வா

தமிழ் சிங்கள மக்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளது. பிரபாகரனின் பிடியிலிருந்து தெற்கை நம்பி வந்த தமிழ் மக்களை இடைத்தங்கல் முகாம்களில் வைத்து அரசாங்கம் துரோகம் ...