Day: July 1, 2009

முகாம்களில் பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் : தற்கொலை அதிகரிப்பு

தடுப்பு முகாம்களில் பெண்கள் தற்கொலை வீதம் அதிகரித்திருப்பதாக அன்க்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தேர்தல்களத்தில் இறங்கியிருக்கும் பல துணை இராணுவக் குழுக்கள் அரச படைகளுடன் இணைந்து ...

தடுப்புமுகாம்களில் அகதிகளைச் சுட்டுக்கொன்ற படையினர்!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகளுக்குள் புகுந்து செல்ல மற்ற முகாமுக்குள் செல்ல முயன்ற இரண்டு பேரை இலங்கை படையினர் ...

இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும்.

இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு 'தமிழர் அரசை' அமைக்கும் நிலை உருவாகலாம்" என்று முதல்வர் ...

இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன்: பத்மநாதன்.

  இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவியதால்தான் விடுதலைப் புலிகள் ...

ஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி :குட்டி ரேவதி

சமாதானக்குழுவில் இருந்த நார்வே தூதுவரை வெளியேற்ற மதத்தலைவர்கள் கையொப்பமிட்டு பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமிய கிராமங்களில் கூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. ஆழிப்பேரலை அழிவுக்குப்பின்பு புனரமைப்புப் பணியில் ஈழத்தமிழர்களுக்கு ...

ஐயே மச் பலுவத – நீங்க எப்ப யாழ்ப்பாணம் போறீங்க?: மருதமூரான்

‘ஐயே மச் பலுவத (அண்ணா match பாத்தீங்களா)’ கல்கிசையில் என் வீட்டுக்கு அருகிலுள்ள சலூன் கடையில் என் தலைக்கு வேலை பார்த்துக் கொண்டு இரோஸ் கேட்டான். நான், ...