`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்

காமன் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இணையர் (காதல் சோடிகள்) தங்கியிருக்க அமைக்கப்பட்ட குடிலினை `மூதூர்ப் பொழில்` மற்றும் `இளவந்திகை` என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாகச் சிலம்பு சொல்லுகின்றது .

Read more
“கூலித்தமிழும்” அதன் “அரசியலும்” !:அசோக்

மலையக மக்களின், ஒடுக்குமுறைகளின் கொடூர சக்தியாக விளங்கிய பெருந்தோட்ட முதலாளிகளான தமிழக செட்டிமாரின் அனைத்து செயல்களும் இந் நூலில் இருட்டடைப்பு செய்யப்படுகின்றது.

Read more
“ஆயுதப்போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது” – நூலுக்கு மதிப்புரை : இராமியா

மக்களை மார்க்சியச் சிந்தனையில்இ ருந் து வெளியே கொண்டு போய்விடும் நோக்கில் உள்ளது...சுரண்டும் வர்க்கத்திடம் தான் வலிமையான ஆயுதங்கள் உள்ளன. உழைக்கும் வர்க்க விடுதலைக் கருத்துகள் மக்களிடையே பரவும் முன், ஆயுதப் போராட்டம் சுரண்டும் வர்க்கத்திற்குத்தான் வெற்றியை அளிக்கும்.

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(7) : ராகுல்ஜி

அவனால் பதில் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் தயங்கி, 'நான் சிறிது விலகிப் போய்ப் பார்த்தேன் திவா! நீ எவ்வளவு அழகுடன் விளங்கினாய்! இன்னும் கொஞ்ச தூரம் சென்று நோக்கினேன். அப்பொழுதும் உன்னுடைய சோபை, உன்னுடைய காந்தி மிக மிகப்...

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(6) : ராகுல்ஜி

அந்த வாலிபவர்கள் உன்னிடம் வேண்டி ந்ன்றார்கள். நீ அள்ளீ அள்ளிக் கொடுத்தாய். அவர்கள் முத்தம் கேட்டார்கள். நீ முத்தம் கொடுத்தாய். ஆலிங்கனத்துக்கு யாசித்தார்கள்; நீ ஆலிங்கனம் செய்தாய். நம்முடைய கூட்டத்தில். வேட்கையில் விதுரனும் நாட்டியத்தில் சதுரனும் திடசரீரனும், அழகனுமான...

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(5) : ராகுல்ஜி

அவளுடைய மார்பையும் தோளையும் தழுவி ஆலிங்கனம் செய்வது அந்த வாலிபர்களின் மார்பும் தோள்களும்தான். அப்பொழுதெல்லாம்,பாவம், சூரஸ்ரவனுக்கு, திவாவின் ஒரு முத்தம், ஓர் ஆலிங்கனம், ஏன், அவளுடைய காதல் பார்வையுங்கூடக்கிடைக்கவில்லை.

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(4) : ராகுல்ஜி

பின்பு நிஷா குடும்பத்தின் தலைவியாக ஆனதும் அவளுடைய சகோதரர்களோ அல்லது புத்திரர்களோ அடிக்கடி மாறிவரும் அவளுடைய காதல் வேட்கையை தடுப்பதற்கு சக்தியற்றவர்களாகிவிட்டனர். ஆகையால் இப்பொழுது ஜீவந்தர்களாயிருக்கும் நிஷாவினுடைய மக்கள் ஏழு பேரில், யாருக்கு யார் தகப்பன் என்று எப்படிச்...

Read more