இலங்கையில் மரணத்தில் வாழும் மக்கள் கூட்டமோ,உலகம் முழுவதும் வாழுகின்ற மக்கள் பற்றுள்ள மனிதர்களோ இவ்வகையான குழாயடிச் சண்டைகளை எமது இணையங்களில் தேடுவதில்லை, ஆக்கபூர்வமான கருத்துக்களையே எதிர்பார்க்கிறார்கள். ... (Continue reading)
திருத்தத்தில் காணப்படும் ஒவ்வொரு அம்சங்களும் இதுவரை மக்கள் அனுபவித்து வந்த அற்ப சொற்ப சுதந்திரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே அமையும்... (Continue reading)
மூன்றாம் உலக நாடுகளில் பிரிவினைவாதம், பிரிவினைவாதிகள் என்ற சொல்லாடல்கள் பிற்போக்குத்தனம், பிற்போக்குவாதிகள் மற்றும் தேசத்துரோகிகள் என்ற உள்ளடக்கத்தைக் கொண்ட வசைமொழிகளாகவே காணப்படுகின்றன. ... (Continue reading)
“எங்களால் பள்ளிக்கோ, டியூஷன்களுக்கோச் செல்ல முடியவில்லை. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் பாடதிட்டங்கள் முடிக்கப்படாமலேயே இருக்கின்றன. மாணவர்களைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பது இல்லை. எங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே செல்லும் எங்களால் ளிச்சூழ்நிலைகளுக்குள் பொருந்த முடியவில்லை. மற்ற மாணவர்களோடு போட்டியிட முடிவதில்லை.கல்வி அமைச்சர் எங்களை வீட்டிலேயே கல்வி கற்குமாறு சொல்கிறார். எந்த வழிகாட்டுதலுமின்றி... (Continue reading)
முப்பதாயிரம் போராளிகளின் தியாகங்களையும்,இலட்சக் கணக்கான மக்களின் அர்ப்பணங்களையும் இவர்களின் காலடியில் அடகுவைப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?... (Continue reading)
இரக்கம், கருணை, கோபம், போராட்டம், எல்லாமே இன்றைய இலங்கையில் அதிகாரத்திற்குட்பட்டதுதான். ... (Continue reading)
மஹிந்தவின் வெற்றி மேற்குலகின் தோல்வி என்பதுவும, சரத், றணில் ஆகியோரினது தோல்வி ஆசிய உலகின் வெற்றி என்பதுவும் புரிந்து கொள்ளப்பட்டதே யாகும்.... (Continue reading)
விடுதலைக்கான சிந்தனை உருவாக்கத்திலும், தேச விடுதலைப் போராட்டங்களிலும் பெறுமதிமிக்க பாத்திரத்தினை மத்திய தரவர்க்கம் வகித்தது.... (Continue reading)
வதையும் அரசும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்களிடம் அம்பலப்படுததிக் கொண்டே இருப்பது நமது உத்தியாக இருக்க முடியும்.... (Continue reading)
அந்த மேலிடம் யார்? பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவா, உயர் கல்வி அமைச்சா, ராணுவ நிர்வாகமா, ஜனாதிபதி செயலகமா அல்லது வடபுலத்து ஆதிக்க அரசியல்வா திகளா என்பது புரியாத புதிராகவே உள்ளது.... (Continue reading)