இன்றைய செய்திகள்

Page 1 of 390123456102030...Last »

மகிந்த மரணிக்கும் வரை ஜனாதிபதி : சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாடங்கள்

மகிந்த மரணிக்கும்  வரை  ஜனாதிபதி :  சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாடங்கள்

மகிந்த ராஜபக்ச மரணிக்கும் வரை ஜனாதிபதியாகவிருக்க வழி செய்யும் 18 வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் இன்னமும்நடைபெறுகின்றன. சிங்கள் மக்கள் தம் மீதான அடக்கு முறைகளை உணர ஆரம்பித்துள்ளனர். ஜே.வி.பி அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து நடத்திவரும் அதே வேளை ஏனைய பல அமைப்புக்களும் ஆர்பாட்டங்களில் இணைந்த்துள்ளன.... (Continue reading)

ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்க முடியும் : நேபாள மாவோயிஸ்டுகள்

ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்க முடியும் : நேபாள மாவோயிஸ்டுகள்

தாம் எண்பது வீதமான எல்லைப் பரப்புகளைக் கைப்பற்ற பத்து வருடங்கள் மட்டுமே சென்றது என்றும், மக்கள் போராடத்தினாலேயே இது சாத்தியமானது என்றும் நேபாள மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர். கட்மண்டூர் பரிஸ் டன்டாவில் இனியொரு மற்றும் புதிய திசைகள் சார்பில் நிகழ்ந்த உரையாடலில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர்களான ராம் கார்க்கி, பசுந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். பஞ்சாயத் அமைப்புமுறை... (Continue reading)

திருத்தச்சட்டம் நிறைவேறியது

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான... (Continue reading)

இந்திய தலித்துக்களில் 60 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து குறைவானவர்கள்- பினாயக் சென்

இந்திய தலித்துக்களில் 60 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து குறைவானவர்கள்- பினாயக் சென்

டாட்டா, ஜிண்டால், வேதாந்த்தா போன்ற பெரு நிறுவனங்கள் சுரங்கம் அமைக்க தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டப்படும் பழங்குடியினருக்கு ஆதரவாக யார் நின்றாலும் அவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்று அரசு முத்திரை குத்துகிறது என்று மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென் கூறினார். ‘என்ன நடக்கிறது சத்தீஸ்கரில்’ என்று தலைப்பில் மக்கள் சமூக உரிமைக் கழகமும் (பியுசிஎல்),... (Continue reading)

ஈரானியப் பெண்ணுக்கு கசையடி.

ஈரானியப் பெண்ணுக்கு கசையடி.

ஈரானைச் சேர்ந்த சகினே முகம்மதி அஷ்டியானி என்ற பெண்ணுக்கு 99 கசையடிகள் கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் அவரை பொதுமக்கள் மத்தியில் நிறுத்தி கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அஷ்டியானிக்கு வயது 40. இரண்டு குழந்தைகளின் தாய். இவருக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு... (Continue reading)

காஷ்மீர் போராட்டம் தீவீரம்.

காஷ்மீர் போராட்டம் தீவீரம்.

காஷ்மீர் மக்களின் சுயாட்சிக்கான போராட்டத்தை தனது ஆக்ரமிப்பு இராணுவத்தைக் கொண்டு கொடூரமான அடக்கியும் ஒடுக்கியும் வருகிறது இந்திய. அரசு. இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான் அரசும் காஷ்மீர் மக்களின் சுயாட்சி உரிமை அங்கீகரிக்காமல் அதை இந்தியாவுக்கு எதிரான கத்தியாக காஷ்மீரை பயன்படுத்தி வருகிற நிலையில் நாளுக்கு நாள் காஷ்மீர் நிலமைகள் புதிய போராட்ட வடிவங்களைப் பெற்று வருகிறது.... (Continue reading)

ஆப்கன் தீவிரவாதிகள் கடத்திய ஜப்பான் நிருபர் விடுவிக்கப்பட்டார்

ஆப்கன் தீவிரவாதிகள் கடத்திய  ஜப்பான் நிருபர் விடுவிக்கப்பட்டார்

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் கடத்திச் சென்ற ஜப்பா னிய நிருபரை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் விடுவித்தனர்.ஆப்கானிஸ்தானில் போர் பகுதியில் செய்தி சேகரிக்கும் பணியில் ஜப்பானிய நிருபர் கோசுகே குனேகா செயல் பட்டு வந்தார். இவரை கடந்த ஏப்ரல் 1ம்தேதியன்று ஆப் கானிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.கடந்த 5 மாதமாக அவரை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.... (Continue reading)

துப்பாக்கிக் குண்டுகள் மத்தியில் போராடும் கஷ்மீர் மக்கள்

துப்பாக்கிக் குண்டுகள் மத்தியில்  போராடும்  கஷ்மீர் மக்கள்

காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் நேற்று மீண்டும் துப்பாக்கி சூடு நடந்தது. பதான் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து காஷ்மீரில் பல இடங்களில் பதட்டம் உருவானது. தலைநகர் ஸ்ரீநகரில்... (Continue reading)

18 வது திருத்தம் – குடும்ப சர்வாதிகாரத்திற்காக : செந்தில்வேல்

18 வது  திருத்தம் - குடும்ப சர்வாதிகாரத்திற்காக : செந்தில்வேல்

இலங்கையின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இன்றிருப்பதை விட மோசமான இருள் சூழ்ந்த எதிர்காலமாகவே அமையப் போகின்றது. அதற்கான முன் அறிவிப்பாகவே நிறைவேற்றப்பட இருக்கும் அரசியலமைப்பிற்கான பதினெட்டாவது திருத்தம் காணப்படுகிறது. இத் திருத்தத்தில் காணப்படும் ஒவ்வொரு அம்சமும் இதுவரை மக்கள் அனுபவித்து வந்த அற்ப சொற்ப சுதந்திரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் குழி தோண்டிப்... (Continue reading)

சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைப் பறிப்புச் சட்டமூலம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைப் பறிப்புச் சட்டமூலம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள 18 வது அரசியல் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் போது 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக... (Continue reading)

Page 1 of 390123456102030...Last »