ஆக்கங்கள்

Page 1 of 1712345...10...Last »

செங்கடல் – என்னோடு பயணிக்கவில்லை : கவிதா (நோர்வே)

செங்கடல் – என்னோடு பயணிக்கவில்லை : கவிதா (நோர்வே)

குறியீடுகளும், கவித்துவமும் மாற்று சினிமா வேறு மக்கள் சினிமா வேறா என்ற கேள்வியை எனக்குள் புதிதாக எழுப்பியிருக்கின்றது.

ஒட்போர் சின்னத்தோடு, புலிககொடிகளோடு பாரதிராஜா அவமானப்படுத்திய மக்களின் போர்குணம்

ஒட்போர் சின்னத்தோடு, புலிககொடிகளோடு பாரதிராஜா அவமானப்படுத்திய மக்களின் போர்குணம்

ஒட்போர் என்ற புரட்சி வியாபார அமைப்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தின் பின்புலத்தில் செயற்பட்டதா என்பது குறித்துத் தெளிவில்லை. ஆனால் ஒட்போரின் சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பது சந்தேகத்திற்குரியது.

அமரிக்க அரசு டெல்லி மாணவிக்கு வீரமங்கை விருது : அரசியல் பண்டமாக்கப்பட்டார்

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்க அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. அழிந்துகொண்டிருக்கும் அமரிக்க சாம்ராஜ்யம் இப்போது ஆசிய நாடுகளைக் குறிவைக்கிறது. நாடுகளின் கலாச்சார அரசியல் கூறுகளிலும் அமரிக்க அரசு நேரடித் தலையீட்டை மேற்கொள்கிறது. தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அமெரிக்காவின்

மோடியின் உரை ரத்து

அமெரிக்காவில் வார்டன் பள்ளி (Wharton school ) எனும் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களால் இம்மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் இந்தியப் பொருளாதாரம் குறித்த மாநாடு நடத்தப்பட உள்ளது. அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய காரணத்தை முன்வைத்து மோடியின் உரைக்கு மாணவர்கள் எதிர்ர்புத் தெரிவித்தனர். எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நரேந்திர மோடியின் உரை

ராஜபக்சவுக்கு பாடம் புகட்டவேண்டும் : சமூகவிரோதியின் குரல் நிறுத்தப்பட வேண்டும்

இந்தியாவை மிரட்டும் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கைப் படையினர் கொடூரமாக கொலை செய்ததை அறிந்து உலகம் முழுவதும் தமிழர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். ஆனால் நாங்கள் படுகொலை செய்யவில்லை என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்றுள்ளார் ராஜபட்ச. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தால்,

ராமதாஸ் மீண்டும் சாதி வெறியைத் தூண்டும் போராட்டத்தை அறிவித்தார்

“”வன்கொடுமை தடுப்பு சட்ட பாதிப்பை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் ஏப்.,30ல் போராட்டம் நடத்தப்படும்,” என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான இந்தச் சட்டத்தை எதிர்த்து சாதி வெறியரான ராமதாசு போராட்ட நடத்துகிறார். ஈழத்தில் இனவாத அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டி வாக்குப் பொறுக்குவது போன்று ராமதாஸ் போன்றவர்களின் கட்சிகள் ஆதிக்க சாதி வெறியைக் கட்டவிழ்த்து அழிவுகளை ஏற்படுத்துகின்றன. தாழ்த்தப்பட்ட சாதியினரில் யாரும் ஆதிக்க சாதியினரைத்

ஐதராபாத் தொடர் குண்டுவெடிப்பு : குண்டுபோடும் அமரிக்காவின் அக்கறை

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, இதிலிருந்து மீண்டு வர இந்தியாவிற்கு உதவ தயாராக உள்ளாதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த தீவிரவாத தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.100 க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்துள்ளனர். சிரியா, ஈராக் உட்பட மத்திய கிழக்கு நாடுகளிலும் உலகம் முழுவதும் வேவ்வேறு நாடுகளிலும் குண்டுகள் வெடிப்பதற்கு காரணமான அமரிக்க அரசு இந்தியவில் குண்டுவெடிப்பிற்கு எதிரக உதவிக்கரம் நீட்டுவது

வீரப்பனின் சகாக்கள் எனக் கருதப்பட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை

தேர்தல்நெருங்கும் வேளையில் நெருக்கடிகளைச் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் கொலைகளூடாகத் தம்மைப் புனிதப்படுத்திக்கொள்கிறது. அப்சல் குரு என்ற அப்பாவியைத் தூக்கிலிட்டுக் கொலைசெய்தமை அறிந்ததே. அதன் பின்னதாக வீரப்பன் சகாக்கள் எனக் கருதப்பட்ட சிலரை தூக்கில் போடுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட இந்த நால்வரின் தண்டனையையும் தூக்குத் தண்டனையாக மாற்றி கொலைசெய்ய நாள்குறித்துள்ளது இந்திய அரசு. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தமிழக,கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு அருகே கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல்

எங்கள் மாநில பெண்களைத் தொட்டால் கைகளை வெட்டுவோம் : ராஜ் தாக்கரே

எங்கள் மாநில பெண்களைத் தொட்டால் கைகளை வெட்டுவோம் : ராஜ் தாக்கரே

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கத் தொடுபவர்களின் வெளி மாநிலத்தவர் கைகளை வெட்டுவோம் எனவும் கைகளை வெட்ட கட்சித் தொண்டர்கள் தன்னிடம் அனுமதிபெறத் தேவையில்லை எனவும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் ‌தாக்கரே என்ற இந்து அடிப்படைவாதி தெரிவித்துள்ளார். இந்து பாசிசத்தையும், பிரதேச வெறி, சாதி வெறி போன்றவற்றையும் மக்கள் மீது திணித்து அதனை வாக்குப் பொறுக்குவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ராஜ் தாக்கரே போன்ற பயங்கரவாதிகள் திடீர் என உலகம் முழுவதும் உருவெடுக்கிறார்கள். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத்

தவிர்க்கமுடியாமல்  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு காவிரியில் 2.44 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று முன்தினத்தில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து கேஆர்எஸ் அணைக்கட்டை ஒட்டியுள்ள பிருந்தாவன் பூங்காவில் சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையை சுற்றி போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மேலும்

Page 1 of 1712345...10...Last »