அன்பான முதல்வர் அவர்களுக்கு… வணக்கமுங்க. தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க. பறையடிக்கிறத மத்தவங்க கேவலமா நினைக்கிறாங்க.ஆனா, நாங்க அத கேவலமா நெனைக்கிறது இல்லீங்க.ஏன்னா,அது எங்க ரத்தத்துலயே ஊறியிருக்குங்க.அதுவுமில்லாம அது... (Continue reading)
அன்பான முதல்வர் அவர்களுக்கு… வணக்கமுங்க. தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க.பறையடிக்கிறத மத்தவங்க கேவலமா நினைக்கிறாங்க.ஆனா, நாங்க அத கேவலமா நெனைக்கிறது இல்லீங்க.ஏன்னா,அது எங்க ரத்தத்துலயே ஊறியிருக்குங்க.அதுவுமில்லாம அது எங்களுக்கு... (Continue reading)
சமதரைகளிலும் மலைச் சரிவுகளிலும் ஓய்வின்றி அலைகிறான் காற்றாலைகளைத் குத்தீட்டியாற் சாடுகிறான்... (Continue reading)
என் தேசத்தின் இதயத்திலிருந்து இரத்தம் வடிந்தபோது தான் அதன் ஆழத்தை அறிந்துகொண்டேன்...... (Continue reading)
சாய்மனைக் கதிரையிலும் படுக்கையிலும் உருளு நாற்காலியிலுமிருந்து..... (Continue reading)
மனிதன்! எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கிறது! எனக்கு மனிதனைவிட சிறந்த கருத்துக்கள் இல்லை , மனிதன் மட்டும்தான் எல்லாப் பொருள்களுக்கும் எல்லா கருத்துக்களுக்கும் படைப்பாளி, அற்புதம் செய்வோன் அவனே..... (Continue reading)
உங்களுக்கு வாய் எதற்கு? வாய்களை மூடித் தைத்துவிடுங்கள் அரைத்த சத்துணவை உட்செலுத்தும் அறிவியல் திட்டத்துக்கு அள்ளிக் கொடுப்பார்கள் அந்நியரை வெறுத்து அயல்தேசம் போன அருமந்த எம் அடங்காத் தமிழர்கள் மூச்சுப் போய்வர மூக்கு மட்டும் போதும் முடிந்தவரை மூக்கை வைத்து உயிர்வாழுங்கள் அல்லது முட்டாள்களாக மடிந்து போங்கள் அராஜகத்தின் விளக்கவுரையை... (Continue reading)
கடலைத் தாண்டிவிட்டோம் கரையைத் தொட்டுவிட்டோம் இதுவரை நாங்கள் வெறுத்த சிங்கள ஆமியைத் தேடி வந்துவிட்டோம் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன் அங்கே, தவறவிடப்பட்ட பொருட்களுடன் சடலங்களும் மிதந்துகொண்டிருந்தன மீண்டும் எங்களை சரிபார்த்துக்கொண்டேன் எனது கணவர், எனது பிள்ளைகள் , கணக்கு சரி… அது யார், யாரோ? நினைவில் செலுத்தி மீட்டிப் பார்க்க ஒரு கணமும் மிச்சமில்லை,... (Continue reading)
கிடுகின் பொந்தல்லூடு புன்னகை மறந்து பொசுங்கிப்போன ஒற்றைக்கை உருவம்... (Continue reading)
முள்ளிவாய்க்கால் குருதியில் தோய்த்தல்லவோ எம்மொழியை செம்மொழியாக்கியது மையஅரசு…!... (Continue reading)