Monday, May 12, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிறுமி யோகேஸ்வரிக்கு எதிராக வாதாடிய சிறீகாந்தா வித்தியாவின் கொலையாளிகளுக்கு எதிர்?

இனியொரு... by இனியொரு...
05/25/2015
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

vithyaஇலங்கையில் இன்னும் எரிந்துகொண்டிருக்கும் வித்தியாவின் படுகொலையின் பின்னான அரசியல் வியாபாரத்தில், மைத்திரி ஆதரவாளர்கள், மகிந்த்தவின் துணைக் குழுக்கள், புலம்பெயர் பிழைப்பு வாதிகள், தென்னிந்த்திய வியாபாரிகள் போன்ற அனைத்துத் தரப்பினருமே தமது பங்கைப் பெற்றுக்கொள்ள முயல்கின்றனர்.

இந்த நிலையில் வித்தியாவின் கொலையாளிகளுக்கு எதிராக சட்டத்தரணி என்.சிறீகாந்தா வாதிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகின.

முன்னதாக வீ.ரி.தமிழ்மாறன் கொலையாளிகளைக் காப்பாற்ற முற்பட்ட போரது சீறீகாந்த்த அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தமையை ஊடகங்கள் சுட்டிக்காட்டின. சிறீகாந்தா தடையங்களை அழிப்பதற்கே வழக்கைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ள முயல்கிறார் என்ற சந்த்தேகங்கள் தெரிவிக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழ‌க விரிவுரையாளர் கணேசலிங்கம் தனது வீட்டுப் பணிப்பெண்ணான, 13 வயதுக் குழந்தை யோகேஸ்வரியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

 2005 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இதற்கான வழக்கு நடைபெற்றது. குற்றவாளி கணேசலிங்கத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிட்டவர் சட்டத்தரணி சீறீகாந்தா.

கணேசலிங்கம் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. ஆயினும் யோகேஸ்வரி கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக இன்றுவரை கருத்துத் தெரிவிக்காத சிறீகாந்தா இப்போது வித்தியாவின் கொலையிலும் தலையிடுவது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

தொடர்புடைய பதிவுகள்:

இதனோடு கூடவே பாலியல் வக்கிரங்களைச் செய்திகளாக்கி வெளியிடுவதில் புலம் பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் ஊடகங்கள் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன. லண்டனில் பல செக்ஸ் இணையங்களின் உரிமையாளர் ஒருவர்….

சிறுமி வித்தியாவின் கொலையின் அரசியல்…..

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இஸ்லாமிய வெறுப்புவாதத்தை வளர்க்கும் ‘தீபன்’ : வாசுதேவன்

இஸ்லாமிய வெறுப்புவாதத்தை வளர்க்கும் 'தீபன்' : வாசுதேவன்

Comments 7

  1. MR says:
    10 years ago

    What do you say about our great leader Amirthalingam Aiya appeared for Kokilambal who murdered her husband.

    • lala says:
      10 years ago

      As Arun said every suspect has a right to have a lawyer .
      Kokilaambal case proved that Mr.A.Amirthalingam was a genius in law

  2. Arun Vincent says:
    10 years ago

    Every suspect has a right to have a lawyer. The persons accused of this rape and murder are still suspects and not convicted criminals. So finding fault with lawyers who are willing to appear to these suspects is idiotic.

    • Sutharsan says:
      10 years ago

      You don’t appear to suspects you appear for them, God save your patients

    • lala says:
      10 years ago

      ## Every suspect has a right to have a lawyer. ##

      Then , why Srikantha refused to appear for those 129 suspects ??

      • Arun Vincent says:
        10 years ago

        Lala, Every lawyer has a right to choose his/her client.. A lawyer is not obliged to represent every person who comes to him/her. One cannot force a lawyer to represent him.
        Btw, I do not agree with your opinion about Amir either.

  3. a voter says:
    10 years ago

    Some of the people who comment at this site, share their emotions. I respect their emotions and thirst for justice. But we need to cool down a bit more and allow justice to prevail. For most of us, our thoughts are shaded and misguided when we are prisoners of our emotions.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...