Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வன்முறையில் ஈடுபட்ட வாக்குப்பொறுக்கிகளும் விக்னேஸ்வரனின் பொறுப்பு வாய்ந்த அறிக்கையும்

இனியொரு... by இனியொரு...
10/26/2016
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

kilinochiகுறைந்தபட்ச ஜனநாயக சூழல் ஏற்படும் போதெல்லாம் மக்களைப் பலம் மிகுந்தவர்களாக அணிதிரட்டுவது என்பது மக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையாகும். அவ்வாறான ஜனநாயகச் சூழலை வன்முறையாக்கி அரசபடைகளின் பிரசன்னத்தை அதிகரிப்பதும் அரச ஒடுக்குமுறைக் கருவிகளை திட்டமிட்டு வரவழைப்பதும் அரச ஒடுக்குமுறையாளர்களையே பலமடையச் செய்யும்.

தமிழ்ப் பேசும் மக்களுக்கு உறுதியான பலம்வாய்ந்த அரசியல் தலைமை அற்ற நிலையில், மக்கள் திரள் அமைப்புக்களாக அணிதிரட்டப்படாத உதிரிகளாகக் காணப்படும் அரசியல் சூழலில் குறைந்தபட்ச ஜனநாயக அமைப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டு பலத்தை உருவாக்குவதே இன்று எமது கடமை.

இலங்கைப் பொலீஸ் படுகொலை செய்த பல்கலை கழக மாணவன் நடராஜா கஜனின் பிறந்த மண்ணான கிளிநொச்சியில் இன்று வெற்றிகரமான பணிப் புறக்கணிப்பு மற்றும் கடையடைப்பு என்பன மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. நேற்று முன்தினம் திடீரென பாடசாலை மாணவர்களை வாகனங்களில் ஏற்றி வந்து கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் முன் குவித்து மாணவர்கள் போராட்டம் எனக் காட்டிய  கிளிநொச்சி எம்.பி.சிறீதரனின் அடியாள் படைகள் நடத்திய அடாவடித்தனத்தின் தொடர்ச்சியாக இன்றும் சில சம்பவங்கள் நேற்றும் சில சம்பவங்கள் நடைபெற்றன.

வீதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பொலிசார் சிலர் வாகனம் ஒன்றை நிறுத்திய வேளையில் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் ஒரு பொலிஸ் காயமடைந்துள்ளார்.

கடையடைப்பு நிறைவடையும் நேரத்தில் நடைபெற்ற இத் தாக்குதலைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படைப் பொலிஸ் அங்கு குவிக்கப்பட்டது.

மக்களின் அமைதியான போராட்டங்கள் பொதுவான அரசியலை நோக்கி மக்களை அணிதிரட்டுவதற்கான நுளைவாசலாக அமையலாம். இங்கு தனி நபர் தாக்குதல்களும், உணர்ச்சிவசப்படுத்தல்களும் இலங்கை அரசின் நோக்கங்களுக்குத் துணை செல்வதாகவே அமையும்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சாரக் கருவியாக வன்முறைகளை அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் போட்டிபோட்டுப் பயன்படுத்திக்கொள்ள முற்படுவது போன்ற தோற்றப்பாடு காணப்படுகிறது.
இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அறிக்கை பொறுப்புவாய்ந்ததாகக் காணப்படுகிறது. வழமைக்கு மாறாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் “எமது உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை நாங்கள் எம் மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளமை பாராட்டுக்கு உட்படுத்தப்படவேண்டிய நடவடிக்கை.

இலங்கை ஆளும் வர்க்கத்தின் சிங்கள பௌத்த பேரினவாதக் கருத்தியல் ஆளுமை செலுத்தும் ஒற்றையாட்சி அதிகாரத்தை எதிர்கொள்ள மக்களை அணிதிரட்டுவதும், புதிய மக்கள் சார்ந்த அரசியல் தலைமையை உருவாக்குவதும் இன்று ஒவ்வொருவரதும் கடமை; வாக்குப் பொறுக்குவதற்காக இலங்கை அரசைப் பலப்படுத்துவதல்ல.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பெருந்தேசியவாதத்தின் தோற்றம் : சபா நாவலன்

பெருந்தேசியவாதத்தின் தோற்றம் : சபா நாவலன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...