Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

முல்லைத்தீவில் கயிறுவிட்ட வைரமுத்து!

இனியொரு... by இனியொரு...
01/25/2016
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்

vairamuththuதென்னித்திய சினிமாப் பாட்டெழுதும் வைரமுத்து இலங்கைக்குச் சென்று சினிமாக் கவிதைகள் பேசியமை இன்றைய தமிழ் ஊடகங்களின் தலைப்புச் செய்தி. ஈழத்துக் கவிதை மரபு ஒன்றிருந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசும் போது கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்க கடந்து போக முடியாத காலம் ஒன்று உள்ளது. தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளை அழைத்து ஈழத்தில் கவிதை பாடவேண்டிய அவலத்துள் தமிழ்ப் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வட மாகாணசபயில் பல்தேசிய நிறுவனங்களின் ஊழலின் ஊற்றுமூலமாகத் திகழும் விவசாய அமைச்சர் ஐங்கரனேசனின் அழைப்பின் பேரில் இலங்கை சென்ற வைரமுத்து வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உழவர் பெருவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

2009 இல் வன்னிப் படுகொலைகள் நடந்துகொண்டிருந்த் வேளையில் கருணாநிதிக்காகக் கவிதைபாடிய வைரமுத்து, இன்று ஈழத் தமிழர்களின் துயரத்தை மாகா காவியமாக எழுதுவேன் என்று முல்லைத்தீவில் முழங்க அதனை தமிழ்த் தேசியக் கோமாளிகள் சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பெருமையாகப் பேசி மகிழ்கிறார்கள்.

இதற்கு நடுவே ஐங்கரனேசன் மற்றும் விக்னேஸ்வரன் அமைத்த போலி நிபுணர்குழுவால் அடிப்படை வசதிகளைக் கூட இழந்து வாழும் மக்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டமும் நடைபெற்றது. வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன், சட்டத்தரணி தேவராசா உட்படப் பலர் உரையாற்றிய இந்த நிகழ்வு அவலங்களுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதி.

meetingவைரமுத்துவை அழைத்து இந்திய சினிமாக் கலாச்சாரத்தை இறக்குமதி செய்யும் ஐங்கரனேசன் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் மில்லியன்களை வாங்கிக்கொண்டு மக்களை மரணத்தின் விழிம்பிற்குள் தள்ளிய பேரழிவிற்கு எதிரான இந்த நிகழ்வில் சுன்னாகம் மக்களும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய பொறியியலாளர் சூரியசேகரம் போராட்டம் தொடரும் என்றார்.

“முகவரி அழிக்கப்பட்ட மக்களின் இரத்தத நாளங்களின் நஞ்சை உற்றிவிட்டு வன்னி மண்ணில் கவிதை அல்லவா பாடிக்கொண்டிருக்க்கிறார்கள்? கிடுகு இடுக்குகளைக் கடந்து அவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது கிறீசையும், ஒயிலைம் பற்றியா பேசிக்கொள்வார்கள்??”

எம்.ரி.டி வோக்கஸ் ஐக் காப்பாற்றுவதற்காக வட மாகாண சபை நடத்திய நாடகம் அம்பலப்படுத்தப்படுகிறது…

மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கும் வட மாகாண சபை – மல்லாகம் நீதிமன்றத்தில் நிர்வாணமானது!

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாட்டில் கோரம்!

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாட்டில் கோரம்!

Comments 10

  1. Vijayan Soupiramaniyan says:
    10 years ago

    அவனுக்கும் பொழப்பு ஓடனும்ல்ல…அதான் கவிதை வியாபாரம் செய்யுறான்….

  2. Rav says:
    10 years ago

    தயவு செய்து நல்லது ஏதன் சொல்ல இருந்தால் சொல்லுங்க. தயவு செய்து ஒருவரைபற்றி நல்லது சொல்ல இல்லாட்டில் அமைதியை இருக்கிறது நல்லம். இதை நான் வடமாகாண மந்திரிக்காகவோ அல்ல வைரமுத்துக்காகவோ சொல்லவில்லை.

    • a voter says:
      10 years ago

      ஓகோ…அப்ப மகிந்தவைப் பற்றிச் சொன்னீர்களோ?
      பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமரிசனங்களிற்குப் பயப்படக் கூடாது.

  3. Sakivara says:
    10 years ago

    வைரமுத்து பணத்திற்காக எழுதும் ஒரு இலக்கிய வியாபாரி. பல ஆபாச பாடல்களின் உரிமையாளர். இவர் வந்து தமிழ் மக்களின் துயரை நியாயத்தின் பக்கம் நின்று எழுதப் போவதில்லை. தனது பிழைப்பிற்கு ஏற்றபடி பாதுகாப்பாக நின்று கொண்டு தான் யாரை திருப்திபடுத்த வேண்டுமோ அவர்களுக்காக எழுதுவார். வீர வசனத்தில் உசுப்பேற்றுவார். ஈழப் போராட்டத்திற்கு இன்னொரு பக்கம் உண்டு. கேட்டால் தெரியாது என்பார். ஆக மொத்தத்தில் வைரமுத்து தமிழ் மக்களுக்கு தனது எழுத்தினால் உண்மையை உரைக்க வேண்டும் அல்லது எழுதாமல் விட்டு விடுதலும் நன்மை தருவதே.

    • Kunam Joseph says:
      10 years ago

      He is a song writer who makes money out of it. Nothing more and nothing less about it. Guys please get over it.

      • a voter says:
        10 years ago

        I agree we should waste time thinking that Vairamuttu is going to do something. But It is time to expose him too.

  4. seelansamacheer says:
    10 years ago

    எல்லோருக்கும் ஈழத் தமிழர் துயரம் வியாபாரப் பொருள்
    உங்களுக்குத் தெரியுமா ஐங்கரநேசனின் வாகனங்கள் 1984 இல் எரிக்கப்பட்டது பற்றி

    • S.G.Ragavan (Canada) says:
      10 years ago

      ஆ!………… ஐங்கரனெசண்டையை எரிச்சான்களோ! யார் பார்த்தது? யார் எரிச்சது?. அவர் ஓட்டினவரோ?! …………….. வாகனம்!
      1984?! இல் எரிக்கப்பட்டது பற்றி!!! சத்தியமா தெரியாது. அவர் ஓட்டினதும் , அவற்றைய எரிச்சதும் தமிழர் அரசியலில் இன்று மிக முக்கியமானது. இவற்றை நாம் மறைக்க முனையாது அம்பலப் படுத்த வேண்டும். அது காலத்தின் தேவையும் கட்டாயமும்.

      அப்ப இந்த தமிழ் சாதியில் எந்த சாதியிலும் நல்லவங்கள் இல்லை போல கிடக்கு எல்லோரும் கூறு கெட்ட கொங்காப் பயலுகளா இருக்கிறானுகள்.

  5. S.G.Ragavan (Canada) says:
    10 years ago

    முல்லைத்தீவில் கயிறுவிட்ட வைரமுத்து! பற்றி நாம் வயிறு விட்டு பேசுகிறோம்!. பேசுவோம்!…. பேசிக்கொண்டிருப்போம்!!……. தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம்!!!………

    அப்புறம் வேறு என்ன பேச இருக்கு?………….. ஒன்னுமில்லையே!…… திண்ட சோத்தை எந்த வழியிலும் கக்கியே ஆகணும். அப்ப கக்கிற வழி பற்றி பேசுறதா? சும்மா போங்கையா நமக்கு எது கிடைச்சாலும் பேசுவம்.

    வைர முத்து இந்திய தேசியமும் , தமிழ் தேசியமும் சம காலத்திலேயே பேசக் கூடிய மனிதர். அவர் பேசுவார் ஒரு கலையனாக அடையாள படுத்தப் பட்டவர் அவரால் பேசமுடிந்ததை பேசுவார்.

    நீங்கள் அவரை பேசுங்கள் சும்மா சும்மா பேசுவதே ஒரு சுகம் தானே. பேச்சில் ஒரு அர்த்தம் மற்றும் மாற்றம் தரும் விளைவு என்பன இருக்கவேண்டும் என யார் பார்ப்பார். தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம்!!!………சும்மா சும்மா பேசுவதே ஒரு சுகம் தானே!

    • Sunthar Rajan says:
      10 years ago

      It is a favorite past time for us Tamils, just talking. We did it when we were young and we are doing it now though we claim we are matured and enlightened.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...