Tag: இலங்கைச் செய்தி

அரிசியிலிருந்து மதுபான உற்பத்திக்கு அரசு அனுமதி -ஒரு கிலோ அரிசி 200 ரூபாவிற்கு அதிகரிக்க வாய்ப்பு!

அரிசியிலிருந்து மதுபான உற்பத்திக்கு அரசு அனுமதி -ஒரு கிலோ அரிசி 200 ரூபாவிற்கு அதிகரிக்க வாய்ப்பு!

அரிசியிலிருந்து மதுபானம் உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளமையால் தற்போது 100 ரூபாவிற்கு விற்கும் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவிற்கு விற்கும் நிலை உருவாகும் வாய்ப்பு ...

வட-கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர் போராட்டம், அரசாங்கத்திடம் வேலை தாருங்கள் எனக் கேட்கமுடியாதென சம்பந்தன் தெரிவிப்பு!

வட-கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர் போராட்டம், அரசாங்கத்திடம் வேலை தாருங்கள் எனக் கேட்கமுடியாதென சம்பந்தன் தெரிவிப்பு!

வட-கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தாம், இப்பட்டதாரிகளுக்கு வேலை தருமாறு அரசாங்கத்திடம் கேட்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ...

உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஐ-பாட்களில் முறைகேடு – மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசாங்கம்!

ஊழல் அரசாங்கத்தினால் ஊழலுக்கெதிராக மேலதிகமாக 50 அதிகாரிகள் நியமனம்!

ஊழல் அரசாங்கமான மைத்திரி - ரணில் அரசாங்கம் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கென மேலதிகமாக 50 அதிகாரிகளை நியமித்துள்ளது. கடந்த ஆட்சியில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒரு ஊழல் அரசாங்கம், ...

யாழில் என்ன நடக்கிறது?

யாழில் என்ன நடக்கிறது?

நேற்று யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னால் அமைந்திருக்கும் குமாரசாமி வீதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை அவ்வீதியால் வருகைதந்த முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் தள்ளி விழுத்தியதுடன், கைவிலங்கிட்டு அழைத்துச் ...

உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஐ-பாட்களில் முறைகேடு – மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசாங்கம்!

உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஐ-பாட்களில் முறைகேடு – மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசாங்கம்!

2018ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஒரு இலட்சத்து தொண்ணூற்றையாயிரத்து நூற்றி நாற்பத்தெட்டு ஐ-பாட்களை கொள்வனவு செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக நிதியமைச்சர் மங்களசமரவீர வரவு செலவுத் திட்டத்தினை ...

தீர்வு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம், கிடைக்காவிட்டால் சர்வதேசத்திடம் முறையிடப்போகிறாராம் சம்பந்தன்!

தீர்வு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம், கிடைக்காவிட்டால் சர்வதேசத்திடம் முறையிடப்போகிறாராம் சம்பந்தன்!

இனப்பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம், கிடைக்காவிட்டால் நாம் சர்வதேசத்திடம் முறையிடுவோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களுக்குத் ...

மைத்திரி எனும் பேரினவாதத்தின் இன்னொருமுகம்!

மைத்திரி எனும் பேரினவாதத்தின் இன்னொருமுகம்!

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அiமைச்சரைக் கைதுசெய்யுமாறு நீதி அமைச்சர் இட்ட உத்தரவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இதன்மூலம் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் இனவாதப் போக்குகள் ...

தீவிரமடைந்துள்ள தேசியக்கொடிப் பிரச்சனை – சர்வேஸ்வரனுகு மறைமுக அச்சுறுத்தல் விடுத்தார் கூரே!

தீவிரமடைந்துள்ள தேசியக்கொடிப் பிரச்சனை – சர்வேஸ்வரனுகு மறைமுக அச்சுறுத்தல் விடுத்தார் கூரே!

கடந்த வாரம் வவுனியா மாவட்டத்திலமைந்துள்ள பரக்கும்பா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடி ஏற்றாமை தொடர்பில் பலத்த விமர்சனங்களை வெளியிட்டு ...

Page 6 of 9 1 5 6 7 9