Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனிமேல் தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொரு துளி நீருக்கும் விலை கொடுக்க வேண்டும்

இனியொரு... by இனியொரு...
06/27/2018
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்
நச்சு நீரை மக்கள் குடியிர்யிருப்புக்குள் சூசேயின் பிரித்தானிய கிளை திறந்து விட்டுள்ளது.

பிரான்சைத் தலைமையகமாகக் கொண்ட சூஸே(SUEZ) என்ற நிறுவனம் நீர் வழங்கல், நீர்ச் சுத்திகரிப்பு, கழிவகற்றல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பியுள்ள பல் தேசிய நிறுவனமாகும். பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த நிறுவனம் மக்களின் வாழ்வாதாரத்தை வியாபாரமாக்குவது மட்டுமல்ல சுற்றுச் சூழலை அழித்துப் பணமீட்டுவதிலும் முதன்மை வகிக்கிறது.

உலகவங்கியின் உதவியுடனும் மிரட்டல்களுடனும் இயற்கையின் கொடையான குடி நீரைத் தனியார் மயப்படுத்தும் திட்டத்தில் இன்று முன்னணியில் திகழும் நிறுவனம் சூஸே. இந்த நிறுவனத்தின் கிளை பிரித்தானியாவில் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்தியதற்காக £500 000 தண்டப்பணமாக அரசிற்குச் செலுத்தியுள்ளது.

உலகில் 2.7 பில்லியன் மக்களுக்கு சுத்தமான குடி நீர் கிடைப்பது அரிதாகியுள்ளது. 40 வீதமான மக்கள் போதிய கழிவிட வசதிகளற்று வாழ்கின்றனர். இந்த நிலையில் சூஸே போன்ற நிறுவனங்களின் சொத்துடைமையாக நீர் மாறி வருகின்றது. பிரித்தானியா போன்ற நாடுகளையே சூறையாடிவிட்டு சிறிய தொகைப் பணத்தை அபராதமாகச் செலுத்திவிட்டு மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாயின் இந்தியா போன்ற நாடுகளில் இவ்வாறான நிறுவனங்கள் நுளைந்தால் நிலமையைக் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது.

சூஸே இன் கிளைகளில் ஒன்று பிரித்தானியாவின் ஒரு பிரதேசத்தையே நாசப்படுத்தியதற்கான ஆதாரங்கள் பிரித்தானிய அரச இணையத்தில் வெளியாகியுள்ளது.(ஆதாரம்: கீழே)

இந்த சூஸே நிறுவனத்தின் கொள்ளைக்கும் நீரை மாசுபடுத்தி அதனைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கும் தமிழ் நாடு திறந்துவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடிப் படுகொலைகளை நடத்திய மோடி-எடப்பாடி அரசின் மற்றொரு நாசகாரச் செயல் சூஸே நிறுவனத்திற்கு ஒரு பிரதேசத்தைத் தாரை வார்த்துக்கொடுத்த நடவடிக்கை.

3150 கோடி ரூபா செலவில் கோயம்புத்தூர் நகராட்சிப்பகுதிக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை எடப்பாடி அரசு சூஸே இற்கு வழங்கியுள்ளது. தமது நிலத்தின் அடியிலிருக்கும் நீரை பிரஞ்சு நிறுவனத்திடம் விலைகொடுத்து வாங்கும் அவலத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உலகின் 70 வீதமான தனியார் மயப்படுத்தப்பட்ட நீர் சூஸே மற்றும் விவண்டி என்ற இரண்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகீன்றது. இப்போது இந்தியாவின் நீர்ச் சந்தை சூஸே இற்கு இலாபமீட்டும் வியாபாரமாகிவிட்டது.

உலகின் 70 வீதமான தனியார் மயப்படுத்தப்பட்ட நீர் சூஸே மற்றும் விவண்டி என்ற இரண்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகீன்றது. இப்போது இந்தியாவின் நீர்ச் சந்தை சூஸே இற்கு இலாபமீட்டும் வியாபாரமாகிவிட்டது.

பொலிவியா ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளூடாக லத்தீன் அமெரிக்காவில் நுளைந்த சூஸே நிறுவனத்திற்கு அந்த நாட்டு மக்கள் செலுத்தும் பணம் ஒரு வருடங்களுக்கு உள்ளாகவே 88.3 வீதம் அதிகரித்துவிட்டதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன,

எடப்பாடி மோடி அரசுகள் இணைந்து நடத்தும் நீர்க்கொள்ளைக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் தனி மனிதர்கள் கூடக் கைது செய்யப்படும் பாசிச ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெறும் நிலையில், நீர்க் கொள்ளைக்கு எதிரான உலக மக்களின் கூட்டிணைவு அவசியமானதாகும்.

https://www.gov.uk/government/news/suez-to-pay-505000-for-pollution-at-cornwalls-largest-landfill

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை:முதலாளித்துவத்தின் புதிய நெருக்கடி

பிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை:முதலாளித்துவத்தின் புதிய நெருக்கடி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...