Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ஆரம்பித்துவிட்டது!

இனியொரு... by இனியொரு...
01/22/2018
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

உலகின் மிகப்பெரும் மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களாக அல் கயிதா போன்ற ஜிகாத் அமைப்புக்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட்டாலும், உலகின் மிகப்பெரும் பயங்கரவாத மத அடிப்படைவாத இயக்கம் ராஷ்தியா சுயம் சேவக் சங் (RSS) என்ற அமைப்பே. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கைலும் ஐரோப்பிய நாடுகளிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் ஆ.எஸ்.எஸ் இந்தியாவில் நான்குமுறை தடைசெய்யப்பட்டது.

ஐரோப்பிய பாசிச அமைப்புக்களால் கவரப்பட்டு 1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஹிட்லர். முசோலீனி போன்ற மனிதக் கொலையாளிகளை பின்பற்றுவதாக தனது அரசியல் திட்ட முன்மொழிவிலேயே கூறும் ஆர்.எஸ்.எஸ் இந்திய மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரதும் எதிரி.

இந்தியா முழுவதும் தனது பயங்கரவாதப் பயிற்சி முகம்களை நடத்திவந்த ஆர்.எஸ்.எஸ் இன் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரே இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஆளும் பாரதீய ஜனதா கட்சியைத் தனது முன் முகமாகப் பயன்படுத்திவந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, 1985 ஆம் ஆண்டு தனது ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான நன்கு பயிற்றப்பட்ட நரேந்திர மோடியை பாரதீய ஜனதாவிற்கு அனுப்பிவைத்தது. பார்பனீய இந்துத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் முன்முகமாக பாரதீய ஜனதாவும் செயற்படுகின்றன.

இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதப் பயிற்சி முகம்களைக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று உலகின் நான்காவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்டிருக்கும் இந்தியா என்ற நாட்டையே ஆட்சி செய்து வருகிறது.

உலகின் பல நாடுகளிலிருந்து திரட்டப்படும் பணம் தன்னார்வ நிறுவனங்களின் முகமூடியில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சென்றடைகிறது. SEWA, Childline,India Development and Relief Fund போன்ற பெயர்களில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுகின்றன. இந்த அமைப்புக்களின் பின்னணியில் இந்தியாவிற்கு வெளியில் வாழும் பார்பனீய மத அடிப்படைவாதிகள் இயங்கினாலும் சில மர்மமான நிதி வழங்குனர்கள் நாசி அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் என்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

India Development and Relief Fund என்ற நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஜேர்மனிய நாடுகளில் இயங்கிவருகின்றது. இந்த நிறுவனம் CISCO என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திடமிருந்தும் மேலும் பல நிறுவனங்களிடமிருந்தும் நிதி திரட்டியதற்கான ஆதரங்கள் வெளியாகின.

உலகின் மிகப்பெரிய அரசு ஒன்றை சடவிரோத பயங்கரவாத அமைப்பு ஒன்றே நடத்திவருகிறது என்றாலும் அதற்கான எதிர்ப்புக்குரல்கள் இந்தியாவிற்கும் அதற்கு வெளியிலும் கேட்பதில்லை.
மக்களை மத அடிப்படைவாதத்தினுள் அமிழ்த்திவிட்டு அவர்களை ஒட்டச் சுரண்டுவதற்காக அதிகாரவர்க்கம் அடிப்படைவாதத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது.

இந்துத்துவ பயங்கரவாதத்தின் நிழல் கூடப்படாமலிருந்து தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் ஆர்.எஸ்.எஸ் வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

மதவாத அமைப்புக்கள், ஆச்சிரமங்கள், ஆர்.எஸ்.எஸ் குண்டர்படைகள், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்ற ஹெச்.ராஜ சர்மா போன்ற தலைவர்கள் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான காட்சி ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் இன் பிரச்சார அங்கமாக இயங்கி வருகின்றன. ஹெச்.ராஜா என்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி ஒருவர் சினிமாக் கவிஞரான வைரமுத்துவை பொதுவெளியில் மிரட்டிய பின்னரும், ஹெச்.ராஜாவைப் பற்றிப் பேசாத ஊடகங்கள் வைரமுத்து சரியா தவறா என விவாதங்களை நடத்திவருகின்றமை, ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் தனது பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டமைக்கன அறிகுறிகள்.

ஆர்.எஸ்.எஸ் இன் பயங்கரவாத நடவடிக்கைகளிருந்து தற்காத்துக்கொள்வதற்கான அரசியல் செயற்பாடுகள் எல்லத் தளத்திலும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மக்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் முன்னெடுபதற்கான அவசியம் அவசரமானது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
Modi’s India flirting with fascism

Modi's India flirting with fascism

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...