Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரன் உயிர்வாழ்கிறார்? – சரத் பொன்சேகாவைப் தலைகீழக்கிய ஊடகங்கள்!

இனியொரு... by இனியொரு...
03/13/2016
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

prabakaranசரத் பொன்சேகா, பிரபாகரன் உயிர் வாழ் கிறார் என எங்கும் சொல்லவில்லை. மே 16, 2009 இல் யுத்தம் முடிந்துவிட்டது என மகிந்த அறிவிக்கிறார் நிலத்தை முத்தமிடுகிறார் ஆனால் மே 19, 2009 பிரபாகரன் உயிர் இழந்தார்! எனச் சொல்லவருகிறார் சரத் பொன்சேகா!!. இதனை தமிழர் ஊடகங்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனச் சொல்லுகின்றனர்!!!.

உண்மையில் இந்தச் செய்தி போர்குற்றம் நிகழ்ந்து இருக்கின்றது என்பதையே சொல்லுகின்றது . போர்முடிந்த பின், மே 17,18,19 இல் பல விடுதலை புலிகள் கொல்லப் பட்டதாக இலங்கை அரசு கூறி இருந்தது . ஆகவே போர் முடிந்த பின் பலர் கொல்லப் பட்டனர் என்கின்ற செய்தியை சரத் பொன்சேகா சொல்கின்றார் . இந்த எளிய விடயத்தை கூட தமிழர் தரப்பால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது பெரும் அவலமே.

தனி மனித புரிதல் , ஒரு இனத்தின் கூட்டு புரிதல் என்பதில் எமது வெற்றி என்பது கேள்விக் குறியே. இப்படியாக இனத்தின் இயங்கியல் யதார்த்தங்களை புரிதல் என்பதிலும் தமிழ் மக்களும் அவர்களின் போராட்ட அரசியலும் இதுவரையில் மிகச் சரியான அறிவியல் சார் புரிதலை கொண்டிருக்கவில்லை என்பதே தமிழ்மக்களின் விடுதலை போராட்டத்தின் தோல்வியாகும் .

தமிழர்களின் கூட்டுப் புரிதல் என்பது மனச் சிதைவுகளுக்கு உட்பட்டது . அது அரசியல் வழி ஆயுத வழி புரட்சியாளர்களாலும் சரி செய்யப்படவில்லை . சிவில் சமூகம் மற்றும் அதன் மூத்த அறிவியல் சார்ந்த குழுமங்களும் இதனை சரி செய்யும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை என்பது தமிழ் இனத்தின் சாபக் கேடு .

தமிழ்  இனத்தின்  சாபக் கேடு – S.G. ராகவன்  (கனடா)

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சுய நிர்ணைய உரிமைக்காகான போராட்டத்திற்கு முன்னுதாரணம்!

சுய நிர்ணைய உரிமைக்காகான போராட்டத்திற்கு முன்னுதாரணம்!

Comments 3

  1. Kumar says:
    10 years ago

    அதாவது பெரும்பான்மையான தமிழ் மக்கள் நாட்டிலும் சாி புலத்திலும் சாி இன்னும் Homo sapiens நிலையை எட்டவில்லை என்பதே நமது இன்றய நிலைக்குக்காரணம். தமிழ் சினிமா கோமாளிகளைப்பற்றி இவா்களிடம் கேட்டீா்களானால் அக்கு வேறு ஆணிவேறாக விளங்கப்படுத்துவாா்கள்.

    • Lala says:
      10 years ago

      2009 2009 மே 16 அன்று மகிந்த வெளிநாட்டிலிருந்து வந்து மண்ணை முத்தமிட்டு யுத்தம் முடிந்ததாக அறிவிக்கிறார். ஆனால் 2009 மே 19 பிரபாகரன் உயிர் இழந்ததாக சொல்கிறாரா ? சொல்ல வருகிறாரா ?

      இப்போது உயிரோடு இருக்கும் Homo sapiens யாராவது இந்த கட்டுரையின் தெளிவின்மையை விளக்கினால் நல்லது.

  2. S.G.Ragavan (Canada) says:
    10 years ago

    சரத் பொன்சேகா, பாராளுமன்றத்தில் போர் குற்றம் தொடர்பாக அண்மையில் ஆற்றிய உரையை விளங்கிக் கொள்ளாது தமிழ் தேசிய ஊடகங்கள்? பலவும் வெளியிட்ட செய்தியின் தலைப்பு :-

    பிரபாகரன் உயிர் வாழ்கிறார் – சரத் பொன்சேகா சொல்கிறார். ( எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன.) இங்கு சரத் பொன்சேகா உரை தொடர்பில் தமிழ் தேசிய ஊடகங்கள் சரத் பொன்சேகாவின் செய்தியை தலை கீழாக்கியது தொடர்பிலேயே எனது விமர்சனம் அமைந்துள்ளது .

    பிரபாகரன் உயிர் வாழ்கிறாரா? இல்லையா என்பது தொடர்பில் மாவீரர் தின கொத்துரொட்டி வியாபாரம் செய்வோரையும் உண்டியல் குலுக்குவோரையும் கேட்டுப் பார்க்கவும்.

    கனடாவில் பல பிரபல்யமான அங்காடிகள் , கட்டிட நிர்மாண நிறுவனங்கள், மருந்தகங்கள், வைத்திய நிறுவனங்கள், கோவில்கள், புலிகளின் முகவர்களாக செயல் பட்ட கொள்ளையர்களால் தமது உடமையாக்கப் பட்டிருக்கிறது.

    இந்த கொள்ளையில் வைத்தியர்கள், பொறியியல் ஆளர்கள், ஊரில் மாடு (மனிதனை) மேய்த்தோர் மேயாதோர் என எவன் எல்லாம் எங்கள் தலைவன் சூரியதேவன் என உரக்க கூவிநானோ அவன் எல்லாம் இன்று புலிகளின் சொத்துக்கு வாரிசு. அவங்களுக்குதான் தெரியும் பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ என்று. சத்தியமா எனக்கு தெரியாது.

    கனடாவில் எனது காது பட புலிகளின் அங்காடி ஒன்றில் ( இப்போது அது புளுகு பூனைகளின் உடமை ) அக்கடையின் முதாலாளி அவர்களின் வாடிக்கையாளார் ஒருவர் பிரபாகரன் என்ன இருக்கிறாரோ? எனக் கேட்க! …… உப்பிடித்தானே இந்தியன் ஆமி நேரமும் கேட்னியள்…. பொறுங்கோ பாருங்கோ…. என்றவாறாக பதில் வந்தது. நீங்கள் செய்ய வேண்டியதை செய்தால் அவர் வர வேண்டிய நேரம் வருவார்…….

    அந்த கடையில் பிரபாகரனின் படம், ஒரு தமிழ் ஈழ வரைபடம் அதன் கீழ் உண்டியல். இன் நிலைமை முன்னாள் புலிகளின் பெரும்பாலான வணிக நிறுவனங்களிலும் காணப் படுகிறது. மிகப் பெரிய கட்டிட நிர்மாண நிறுவனம் தம்மை புலி நீக்கம் செய்து விட்டது முழுச் சொத்தும் குறிப்பிட்ட சிலரால் விழுங்கப் பட்டுவிட்டது. ஆக பிரபாகரன் வரும் வரை நாம் உண்டியலை நிரப்ப வேண்டியதுதான்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...