Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யாழ்.பல்கலைக் கழக மோதலின் அரசியல் பொறுப்பு யாருடையது?

இனியொரு... by இனியொரு...
07/21/2016
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

jaffna-university-clash-jpgயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையேயான மோதல் தொடர்பாக வழமையான அறிக்கைகள், கருத்துக்கள் என்பன பல்வேறு அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் வெளியாகின்றன. வழமைக்கு மாறாக தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் இச் சம்பவத்தை இதுவரை இனவாதத்தைத் தூண்டும் கருவியாகப் பயன்படுத்தாமை வரவேற்கத்தக்க முன்னேற்றத்தை முன்னறிவித்துள்ளது. செய்தி என்பதை நுகர்வுப் பண்டமாக்கி விற்பனை செய்யும் சில புலம்பெயர் ஊடகங்களைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொண்டுள்ளன.

இன்னும் ஆழ் மனத்தில் அச்சம் சூழ்ந்த சமூகக் கூட்டு மன உணர்வைக் கொண்ட மக்கள் கூட்டத்தைக் கொண்ட வட கிழக்கு மக்கள் மத்தியில் இலங்கைப் பேரினவாத அரசு நம்பிக்கை தருவதற்கான எந்த முன் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஒற்றையாட்சிக்கு அதிகமான எந்தத் தீர்வையும் வழங்க தயாரில்லாத அரசு இலங்கையின் அதிபயங்கரப் போர்க் குற்றவாளிகளையும் இனக் கொலையாளிகளையும் சுதந்திரமாகப் பாதுகாத்து வருகின்றது.

நல்லாட்சி என்ற பெயரில் நடத்தப்படும் சூறையாடலை வட கிழக்கின் மூலை முடுக்கெல்லாம் முளைத்தெழும் புத்தர் சிலைகள் மூடி மறைக்கின்றன.
தமிழ்ப் பேசும் மக்கள் மற்றொரு இனப்படுகொலையைச் சந்திக்க மாட்டார்கள் என்பதற்கான எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.

தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் அச்ச உணர்வையும், சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள பேரினவாத உணர்வையும் சமூகவிரோதிகள் பயன்படுத்திக்கொள்வதற்கு அத்தனை கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. இவ்வாறான சூழலில் பல்கலைக்கழக மாணவர்கள் மோதலுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது பலரதும் அனுமானம்.

பேரினவாதம் என்பது வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படும் சூழலில், சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதம் பேணப்படுவதையே இலங்கை அரசு விரும்புகிறது. பேரினவாதத்தால் ஏற்படும் அச்ச உணர்வு தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இழையோடும் சூழலில் சிங்கள மாணவர்களது நடவடிக்கை மோதலை உருவாக்கும் என்பதைத் தெரிந்துகொண்ட அரசியல் உள் நோக்கம் கொண்டவர்களே இச் சம்பவத்தின் பின்புலத்தில் செயற்படுள்ளனர் என்ற சந்தேகங்கள் நியாயமானவையே.

ஆக, இச் சம்பவங்களின் விளைவுகளுக்கு இலங்கை அரசும், அதன் ஊதுகுழலாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
செய்தி வியாபாரிகளுக்கும், இனவாதிகளுக்கும் தீனிபோடும் இந்த இரண்டு அதிகாரவர்க்கக் குறியீடுகதும் தலைமைகள் பிரதிடப்பட்டால் மட்டுமே மற்றொரு அழிவிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
Private: உரிமைகளை வென்றெடுக்க கோகிலவாணி அறைகூவல் – நூல் மதிப்பீட்டுரையின் போது…

புதிய சமூக உருவாக்கத்தில் போராளிகளின் பங்கு : எஸ்.என்.கோகிலவாணி

Comments 1

  1. sumerian says:
    10 years ago

    இதற்கு இரு பக்கங்களிலும் தவறு உண்டு. ஆனால் இதனை இரு மாணவர் குழுக்களிடையேயான மோதலாகவே நோக்கப்பட்டு நிலமையினை குறுங்காலத்தில் தீர்த்துவிட்டு, பின்பு நீண்ட கால நோக்கில் பிரச்சனைக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுத் தீர்க்கப்படவேண்டும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...