Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தடுத்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர் மீது பிரித்தானிய அரசின் வன்முறை

இனியொரு... by இனியொரு...
08/04/2016
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

detaineesபிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் வறுமையின் விழிம்பை நோக்கி இழுத்துவரப்படும் நிலையில் நிறவாதம் நிறுவனமயப்படுத்தப்பட்டு அரசே அதனை மக்கள் மத்தியில் விதைத்துவருகிறது. எனப்படும் உணவகங்களில் உணவைப் பெற்றுக்கொண்டவர்களின் தொகை வரலாறு காணத அளவு அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் உணவைப் பெற்றுக்கொண்டவர்களின் தொகை 19 வீதத்தால் அதிகரித்துள்ளது. 1,084,604 தடவைகள் மூன்று வேளை உனவு வழங்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலமைக்கு வெளி நாட்டவரே காரணம் என்ற பொய் அரசு உட்பட பல்வேறு அதிகாரமட்ட நிறுவனங்களால் பரப்பப்படு வருகின்றது.

இந்த நிலையில் திருப்பி அனுப்பப்படுவதற்காகத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பான மனித உரிமைகள் மீறும் விதிமுறைகளை பிரித்தானிய அரசு ஏற்படுத்தியுள்ளது.
தலைமை அதிகாரிகளின் அனுமதியுடன் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் இரண்டு வாரங்களுக்கோ அன்றி அதற்கு மேலதிகமாகவோ தனிமைச் சிறையில் அடைத்துவைக்கப்படலாம். அவ்வாறு அடைத்துவைக்கப்படும் போது அவர்களுக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் நிர்வாகம் அதனை வழங்குவது குறித்துக் கருத்தில் கொள்ளலாம். என புதிய அரச சட்ட வரைபு கூறுகின்றது.

ஒரு நோயாளியின் வலியை நிர்வாகம் உணர்ந்து கொண்டால் மட்டுமே மருத்துவ வசதி என்கிறது பிரித்தானிய அரசு.

சிறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பாலியல் வதைக்கும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் புதிய சட்டவரைபு வெளியாகியுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஐந்து வயது மகனுடன் பயணித்த தாயைச் சுட்டுக்கொன்ற அமெரிக்கப் போலிஸ்

ஐந்து வயது மகனுடன் பயணித்த தாயைச் சுட்டுக்கொன்ற அமெரிக்கப் போலிஸ்

Comments 1

  1. Raj S says:
    10 years ago

    Yes I agree while the detainees in prisons in Russia, Cuba, North Korea and China are treated like angels how dare these British morons do this. It is totally unacceptable.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...