Tuesday, May 13, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குப் பலாலியில் நினைவுத் தூபி!

இனியொரு... by இனியொரு...
06/07/2015
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

Fallen_IPKF_Soldiers_Rememberedஇந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அமைதிப் படை என்ற பெயரில் 1987 இற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்குக் கிழக்கில் நிலை கொண்டிருந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசினால் வடகுக் கிழக்கை ஆக்கிரமிபதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவதுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் – பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆ.எல்.எப் குழு உட்பட வேறு இயக்கங்களும் வடக்குக் கிழக்கில் நிலை கொள்வதற்கு முன்னர் அமைதிப்படை யுத்தத்தை ஆரம்பித்திருந்தது.

கொக்குவில் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைக் குறியாக வைத்து 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 33 இராணுவக் கொமாண்டோகள் யாழ் பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் தரையிறக்கப்பட்டனர். அவர்கள் தாக்கியழிக்கப்பட்டதன் நினைவாக பலாலி இராணுவ முகாமில் அவரக்ளின் பெயர்ப் பட்டியலுடன் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கொமாண்டொக்கள் அழிக்கப்பட்ட சில மணி நேரத்தினுள் பலாலியிலிருந்து புற்ப்பட்டு கொக்குவில் நோக்கிச் சென்ற இராணுவ கவச வாகன அணியொன்று அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்றது.

இன்று பலாலியில் அதே இராணுவக் கொமாண்டோக்களுக்கு அமைக்கப்படும் தூபி, இந்திய அரசின் தலையீடு இன்னும் தொடர்கின்றது என்பதற்கான அபாய அறிகுறி!

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் ஏ.நடராஜன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலன், 51வது டிவிசன் தளபதி பிரிகேடியர் எஸ்.கே.திருநாவுக்கரசு ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்றொழித்த இந்திய இராணுவம் பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டது. சிறுவர்களையும் இளைஞர்களையும் தெருவொரங்களிலும் முகாம்களுக்கு அருகாமையிலும் வைத்துக் கடத்திச் சென்று தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இராணுவக் குழுவை உருவாக்கிப் பயிற்சி வழங்கியது.

தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஊடாகவும், நேரடி இராணுவப் பயிற்சி ஊடாகவும் இந்திய இராணுவம் தீனி போட்டு வளர்த்த விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கும் நோக்குடனேயே இலங்கைகுச் சென்ற இந்திய இராணுவம் வடக்குக் கிழக்கில் நடத்திய இராணுவக் கொலைவெறியாட்டத்தின் பின்னர் 1990 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிச் சென்றது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்

இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்

Comments 2

  1. sirippousingaram says:
    10 years ago

    மற்றவர்கள் கொன்றால்.கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள்……நீங்கள் கொன்றால் அவர்கள் பகைவர்கள்…..

  2. Lala says:
    10 years ago

    Yes , that’s what happened when IPKF ( Innocent people killing force ) in northern and eastern part of Sri Lanka.
    So what ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...