Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மைத்திரிபால பேரினவாதியாக இனம்காட்டினார், டில்ருக்ஷிபதவி துறந்தார்.

இனியொரு... by இனியொரு...
10/18/2016
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்
Sri Lanka's President Maithripala Sirisena attends a meeting during the Asia Cooperation Dialogue (ACD) summit at the Foreign Ministry in Bangkok, Thailand,
Sri Lanka’s President Maithripala Sirisena attends a meeting during the Asia Cooperation Dialogue (ACD) summit at the Foreign Ministry in Bangkok, Thailand,

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெறவில்லை மாறாக போரின் போது மனித உரிமை மீறல்களே இடம்பெற்றன என இந்த வருட ஆரம்பத்தில் கூறிவந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது முகத்திரையைக் கிழித்து பேரினவாதியாக இனம்காட்ட ஆரம்பித்தார். அமெரிக்காவின் துணையுடன் ஆட்சியிலமர்ந்த மைத்திரிபால சிரிசேன சுதந்திரக் கட்சியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் நோக்கில் பேரினவாதத்தைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளமை இலங்கையின் வரலாற்று வழி வந்த சிங்கள பௌத்த மனோ நிலையின் எமது காலத்திற்குரிய குறியீடு.

கிறீஸ்தவர்களான சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை உருவாக்கி வளர்த்தைத் தொடர்ந்து, சிங்கள பௌத்தம் அதிகாரத்தைக் கையகப்படுத்துவதற்கான தத்துவார்த்தக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இன்று சுதந்திரக் கட்சியின் முழு அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் மைத்திரிபால சிரிசேன பேரினவாத்ததை உமிழ ஆரம்பித்துள்ளார்.

கடந்த வாரம் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளரும், இலங்கையின் அறியப்பட்ட போர்க்குற்றவாளியுமான கோத்தாபய ராஜபக்சவும் மூன்று கடற்படைத் தளபதிகளும் விசரணைக்கு உபடுத்தப்பட்டிருந்தனர். போர்க்கால கதாநாயகர்களாகப் போற்றப்பட்ட இந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரிலேயே கைதாயினர்.

இதன் பின்னர், ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மைத்திரிபால சிரிசேன தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் தலைவர் டில்ருக்ஷி விக்ரமசிங்க தனது பதவியைத் துறந்துள்ளார். மைத்திரி தெரிவித்த கருத்துக்கள் காரணமாகவே தான் பதவி விலகியதாகத் டில்ருக் ஷி தெரிவிக்கிறார்.

சிங்களப் பேரினவாதிகள் தமது சமூகவிரோதச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர், இதனைப் பயன்படுத்திக்கொள்ள தமிழ் இனவாதிகள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் தயார் நிலையிலுள்ளனர். இந்த இரண்டு பகுதிகளும் தமது சொந்த நலன்களுக்காக அழிவுகளை ஏற்படுத்த தயார் நிலையிலுள்ளனர்.

ஆக, இனவாதச் சாயம் பூசப்பட்டாத முற்போக்கு தேசியவாதத்தின் அடிப்படையிலான சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் வெற்றியடையும் வரை தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மட்டுமன்றி சிங்கள மக்களும் இலங்கை ஆளுவர்க்கதினரால் ஒடுக்கப்படுவார்கள் என்பது வெளிப்படையானதே.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சுமந்திரனின் மிரட்டல்களால் அச்சமடைந்தவர்களைவிடப் பலனடைந்தவர்களே அதிகம்!

சுமந்திரனின் மிரட்டல்களால் அச்சமடைந்தவர்களைவிடப் பலனடைந்தவர்களே அதிகம்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...