Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மருத்துவமனையில் குண்டு வீசுவது போர்க்குற்றமல்ல : அமெரிக்க அரசு

இனியொரு... by இனியொரு...
05/11/2016
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

killedவன்னி மனிதப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு ஆறாவது ஆண்டு நிகழ்வை மீண்டும் ஒரு முறை கோலாகலமாகக் கொண்டாடும் நோக்கத்துடன் புலம்பெயர் போட்டி அமைப்புக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்ப் பேசும் மக்களின் தலைவிதியை உலக கிரிமினல் அரசுகளிடம் ஒப்படைத்து போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும் துடைத்தெறிந்த பி.ரி.எப், மக்களவை, ரீ.சீ.சீ போன்ற அமைப்புக்கள் ஒரு தேசிய இனத்தை அழித்துத் துடைத்தெறியும் செயற்பாட்டைப் புலம்பெயர் நாடுகளிலிருந்து மேற்கொண்டுவரும் நிலையில் மருத்துவ மனை மீது குண்டுவீசி அழிப்பது போர்க்குற்றமல்ல என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. புலம்பெயர் அமைப்புக்களதும் இலங்கை அரசினதும் ஏவலாளியான அமெரிக்க மற்றும் இந்திய அரசுகள் வன்னி இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்டன.

2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த அமெரிக்க அரசு அந்த நாட்டின் வட பகுதியில் அமைந்திருந்த குன்டூஸ் என்ற மருத்துவமனையைத் தாக்கியழித்தது. இத் தாக்குதலின் போது நோயாளிகள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.

40 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற பிரஞ்சு நாட்டு தன்னார்வ நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்ட அந்த மருத்துவமனை எந்த முன்னறிவுப்பும் இன்றி அமெரிக்க விமானப்படையின் தாக்குதலுக்கு உள்ளானது.

அமெரிக்கத் தரைப்படைகளைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகம் அறிவித்திருந்தது. பின்னதாக ஆப்கான் அரசின் வேண்டிகோளிற்கு இணங்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் தளபதி ஜோன் கம்பெல் தெரிவித்திருந்ததர்.

மருத்துவமனை மீதான தாக்குதல் மனிதத் தவறே தவிர, அதனையெல்லாம் போர்க்குற்றம் எனக் கருத முடியாது என அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகம் பெண்டகன் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தாக்குதலைப் போர்க்குற்றமாகக் கருதக் கூடாது என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடத்தி ராஜபக்சவைத் தண்டிக்குமாறு இன்றும் கண்ணீர் வடிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இவற்றையெல்லாம் கண்டு கண்ணை மூடிக்கொள்கின்றன.

கடந்த பல ஆண்டுகளாக அழிவுகளுக்குத் துணை சென்ற இந்த அமைப்புக்கள் இன்னும் தம்மை நிறுத்திக் கொள்வதாகத் தெரியவில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ் நாட்டில் ஈழத் தமிழருக்காக…

தமிழ் நாட்டில் ஈழத் தமிழருக்காக...

Comments 1

  1. Srimanoharan Thavamalar says:
    10 years ago

    Our Tamil leaders even now speak of international help to find a solution to the National Question. They do not mention the name of Stalin = who was handling nationalities affairs even under Lenin’s Leadership. TNA’s International community is = America & European Union, Japan etc. They talk of Federalism but fail to mention that federalism in a capitalism will not work. When USSR was no more a socialist country = one after the other countries separated.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...