Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்(வீடியோ)

இனியொரு... by இனியொரு...
06/08/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்  மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலர் மருதையனுடனான உரையாடல் இது.

ஈழப் போராட்டம் குறித்தும் இன்றைய உலகின் பல்வேறு தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பாகவும் தோழர் மருதையனுடனான உரையாடல் பல்வேறு பிரச்சனைகளுக்கு விடை தருகிறது.

வாக்குப் பொறுக்கும் பாராளுமன்ற அரசியல் பாதையை முற்றாக நிராகரித்து 21 ஆம் நூற்றாண்டின் வர்க்க அரசியல் சூழலை தெளிவாக முன்வைக்கும் தோழர் மருதையன் ஈழப் போராட்ட அரசியலில் நீண்டகால அனுபவம் மிக்கவர். எண்பதுகளில் இந்தியாவில் நிலை கொண்டிருந்த இயக்கங்களின் தலைவர்களில் பொதுவாக அனைவரோடும் தொடர்பு கொண்டிருந்த தோழர் மருதையன் ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு திரும்பல் புள்ளிகள் தொடர்பாகவும் தெளிவான பார்வை கொண்டவர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தையும் அதன் தோழமை அமைப்புக்களையும் தடை செய்யக் கோரி கடந்த ஆண்டில் பல்தேசிய நிறுவனங்கள் பல தமிழக அரசிற்கு மனு அனுப்பியிருந்தன. அணிதிரட்டப்பட்ட மக்கள் திரள்களின் பலத்தின் முன்னால் அதிகாரவர்க்கம் போராட்ட அமைப்புக்கள் மீது தடைச்சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. மூன்று தசாப்தங்களாக மக்கள் உழைக்கும் மக்களை அணிதிரட்டிப் போராடும் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஈழப் போராட்டத்தைப் புரட்சிகரமானதாக மாற்றுவதற்கு தன்னாலான பங்களிப்பை வழங்கி வருகிறது.

வாக்குப் பொறுக்கி, கட்சி உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான மக்கள் ஆதரவையும் உறுப்பினர்களையும் கொண்டிருந்த போதும் பாராளுமன்றப் போலி ஜனநாயகம் உழைக்கும் மக்களுக்கானது அல்ல என மக்கள் கலை இலக்கியக் கழகம் நிராகரிக்கிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் மக்களை அணிதிரட்டி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்திவருகிறது. மக்களைப் புரட்சிக்குப் பயிற்றுவிக்கும் களங்களாக ஒவ்வொரு போராட்டங்களும் அமைந்துள்ளன. ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்களும் அவர்களின் தலைமைகளும் தோழர் மருதையனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றன.

தெற்காசியாவின் புரட்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. வினவு என்ற இணையத்தளம் அதன் குரலாக அமைந்துள்ள வேளையில் கீழைக்காற்றுப் பதிப்பகம் பல்வேறு வெளியீடுகளை வருடம் தோறும் வெளியிடுகிறது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் என்ற இரண்டு மாதாந்த அரசியல் கலாச்சார ஏடுகள் தமிழ் நாடு முழுவதும் வினியோகிக்கப்படுகின்றது.

ஒரு மணி நேரம் தொடரும் தோழர் மருதையனின் நேர்காணலைச் செவிமடிப்பது புதிய இனிமையான இலக்கியச் சுவை கலந்த அரசியல் அனுபவம். விடை காணப்படாத பல பிரச்சனைகளின் தீர்வை இலகுவான அரசியலாக முன்வைக்கிறார்.

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்
அகதிமுகாம் என்ற அறிவிக்கப்படாத கொடுங்காவற் சிறை : தோழர் மருதையன் உரை (வீடியோ)
ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
லண்டனில் நடைபெற்ற திரை மறைவுக் கூட்டம் : உள் நோக்கம் என்ன?

லண்டனில் நடைபெற்ற திரை மறைவுக் கூட்டம் : உள் நோக்கம் என்ன?

Comments 1

  1. T.Sounthar says:
    11 years ago

    உண்மையை அறிய விரும்புபவர்களுக்கு பயனுள்ள பேட்டி.வாழ்த்துக்கள்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...