Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லண்டனில்GTF இன் பொதுக்கூட்டம்: NGO களில் சாந்தமடையும் தமிழ்த் தேசிய வீரியம்

இனியொரு... by இனியொரு...
09/17/2015
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

Suren_Surendiranநான்கு தசாப்த ஈழப் போராட்டத்தின் இழப்புக்களையும், தியாகங்களையும், வடுக்களையும் ஒருவகையான மீள முடியாத சூழலுக்குள் இழுத்துவந்து முடக்கியதில் அனைத்துப் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் பிரதான பங்குகள் உண்டு. வெவ்வேறு பெயர்களில் குழுக்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்கள் பேசுவது ஒரே அரசியல் மொழிதான். அவர்களின் அரசியல் என்பது அதிகாரவர்க்கம் சார்ந்த அரசியல். ஏகாதிபத்தியங்களுக்கும் கொலைகாரக் கும்பல்களுக்கும் குடைபிடிக்கும் அரசியல்.

சுய நிர்ணைய உரிமைக்கான போராடத்தை அதிகாரவர்க்கத்தின் அரசியலாக உலகிக்கு அறிமுகப்படுத்திய போதே அதன் அழிவு ஆரம்பித்துவிட்டது. இன்னும் மீழ முடியாத அளவிற்கு அவர்களின் அரசியல் தொடர்கிறது. மக்களில் நம்பிக்கையுள்ள மக்கள் பற்றுள்ள புதிய சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு வெகு தொலைவிலேயே நாம் இருக்கின்றோம்.

ஒரு புறத்தில் இலங்கைப் பேரினவாத அரசின் அடிவருடிகள்; மறு புறத்தில் இலங்கை அரசிற்கு பின்னணியில் செயற்படும் சர்வதேச நாடுகள் என்று அழைக்கப்படும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள். அதனூடாக இலங்கை அரசிற்கு மறைமுக ஆதரவு வழங்கும் தமிழ்த் தேசியவாதிகள்; இவர்கள் அனைவரும் ஒரே அரசியலை வெவ்வேறு வழிகளின் முன்வைக்கின்றனர். இவர்கள் அனைவரும் மக்கள் சார்ந்தவர்கள் அல்ல.

மக்களுக்கு எதிரானவர்கள். வன்னிப் படுகொலை நடத்தி முடிக்கப்பட்டு ஆறு வருடங்கள் அமெரிக்காவோடு இணைந்து போர்க்குற்ற விசாரணை நடத்துகிறோம் என்று மக்களை ஏமாற்றியவர்கள் இன்னும் எந்தக் கூச்சமும் இன்றி நமக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர்.

ஒரு கொலை விழுந்தாலும் துடித்துப்போகும் மரபிலிருந்து வந்தவர்கள் நாம். இன்று ஒரு சமூகத்தின் அழிவிற்குக் காரணமானவர்கள் எமது மக்களைப் பற்றிப் பேசுவதற்கு அனுமதித்துக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறான ஒரு சூழலிலிருந்து தோன்றிய உலகத் தமிழர் பேரவை உட்பட அனைத்து அமைப்புக்களும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலில் இயங்க ஆரம்பித்துள்ளன.
உலகத் தமிழர் பேரவையின் பின்புலத்தில் அமெரிக்க அரச பணத்தில் செயற்படும் தன்னார்வ நிறுவனங்களும் செயற்படுகின்றன. தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எரிக் சூல்கையிம் புடைசூழ இலங்கை உலகத் தமிழர் பேரவை நடத்திய கூட்டத்தின் பின்ன மீண்டும் ஒரு ஒன்றுகூடலுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

இந்த ஒன்று கூடலில் பேர்கோப் பவுண்டேசனின் நிதியில் இயங்கும் Centre for Policy Alternatives (CPA) என்ற அமைப்பைச் சார்ந்த ஒருவரும், உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்தரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிம் சுமந்திரன் எம்.பியும் கலந்துகொள்கின்றனர். இலங்கை எதிர்நோக்கும் சவால்களும் சந்தர்ப்பங்களும் என்ற தலைப்பில் நடைபெறும் இக் கூட்டத்தை இமனுவெல் அடிகளார் தலைமை வகிக்கிறார். அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் கீழ் நடத்தப்படும் கருத்தரங்குகள் இன்று புலம்பெயர் தமிழ் அரசியலை ஆக்கிரமித்துள்ளன.

இரண்டு வாரங்களின் முன்னர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இதே போன்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அக் கருத்தரங்கில் பேர்கோப் பவுண்டேசனின் சார்பில் சுதா நடராஜா கலந்துகொண்டார்.

உலகத் தமிழர் பேரவையின் கூட்டத்தில்Centre for Policy Alternatives (CPA) ஐச் சேர்ந்த அசங்க வெலிக்கல என்பவர் கலந்துகொள்கிறார். கடந்தவருடம் ஒரு பேப்பர் நடத்திய ஊடகவியலளர் ஒன்றுகூடலில் Centre for Policy Alternatives (CPA) இன் நிறுவனரும், தலைவரும் பேர்கோப் பவுண்டேசனின் ஆளுனர்களில் ஒருவருமான பாக்கியசோதி சரவணமுத்து கலந்துகொண்டார்.

ஒரே அரசியலை வெவ்வேறு முனைகளில் நடத்தும் இக் குழுக்கள் பேர்கோப் பவுண்டேஷன் போன்ற தன்னார்வ அமைப்புக்களின் மையப்புள்ளியிலிருந்து இயக்கப்படுகின்றன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஐ.நா போர்க்குற்ற அறிக்கையும் அழிக்கப்படும் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையும்

ஐ.நா போர்க்குற்ற அறிக்கையும் அழிக்கப்படும் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையும்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...