Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பௌத்தம் தொடர்பான கொள்கைகள் புதிய யாப்பிலும் தொடரும் : மைத்திரிபால சிரிசேன

இனியொரு... by இனியொரு...
07/28/2016
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

maithripalasபுதிய அரசியல் யாப்பு தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டுள்ள கருத்துக்கள் இலங்கை அரசு என்பது ஒற்றையாட்சிக்கு உட்பட பௌத்த சிங்கள பேரினவாத அரசாகத் தொடரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. புதிய யாப்பு மூலம் 1972ம் ஆண்டு உட்புகுத்தப்பட்ட பௌத்தசமயம் தொடர்பான கொள்கைகள் அகற்றப்படும் எனச் சிலர் கூறுவதாகவும், அது பொய்யான கருத்துஎன்றும் மைத்திரிபால சிரிசேன கண்டி கெட்டம்பே பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுஉரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

பௌத்த சிங்கள சிந்தனைக்குள் சிங்கள மக்களை முடக்கி வைத்திருப்பதே இலங்கை அதிகாரவர்க்கம் தம்மைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரே வழி முறை என்பது மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ஒடுக்கப்படும் சிங்கள மக்கள் விடுதலை பெறுவதற்குரிய ஒரே வழி வடக்குக் கிழக்குத் தமிழர்கள் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடுவதே. சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையும் அதன் அரசியலையும் இனவாதமாக மாற்றுவதன் ஊடாகச் சிங்கள அதிகாரவர்க்கம் அதனைத் தொடர்ச்சியாக அழித்து வருகிறது.

தமிழர்களைத் தலைமை தாங்குவதாகக் கூறும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அடியாள் கும்பல்கள் இனவாதிகளாகத் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதன் ஊடாக இலங்கைப் பேரினவாதத்தைப் பலப்படுத்தி வருகின்றன.

ஆக, இன்று இலங்கை அரசாங்கம் பலவீனப்பட வேண்டுமானால் சிங்கள ஒடுக்கப்படும் மக்களை இணைத்துக்கொள்வதும், உலகின் ஒடுக்கப்படும் மக்களுடன் இணைந்து செயற்படுவதும் பிரதான முன் நிபந்தனைகளில் சிலவாகும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஐ.பீ.சி இன் ரிஷியைப் பாதுகாக்கும் புலம்பெயர் தேசியக் கோமாளிகள்!

ஐ.பீ.சி இன் ரிஷியைப் பாதுகாக்கும் புலம்பெயர் தேசியக் கோமாளிகள்!

Comments 1

  1. Kandappan Srinivasan says:
    10 years ago

    Buddha had not been merciful to minorities,did not avert butchering of innocent one lac women and children
    The largest burial oof the will be exposed by Buddha after the global warming swallow the cursed island as the parents who gave birth to Buddha was also the distressed weeping forr ever.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...