தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது
Read moreதமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது
Read more“இந்த சானல்களை மக்களும் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்” என்று முகநூல்களில் எழுதுகிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்று எதிரிகளுக்கும் தெரியும். அதற்கான மாற்று மருந்துகளுடன்தான் பாசிஸ்டுகள் இந்த ஆட்டத்தையே தொடங்கியிருப்பார்கள்.
Read moreபழந் தமிழர்களிடையே காணப்பட்ட இயற்கையோடு ஒன்றியும், அவர்களுடைய வாழ்வியலுடனும் கலந்திருந்த முருக வழிபாட்டின் பல்வேறு வடிவங்களும் இன்று பார்ப்பனப் புராணக்கதைகளிற்குட்பட்டு வேறு ஒரு வடிவிலேயே உள்ளது. இன்னும் கடுமையாகப் பார்த்தால் தமிழர்களிற்கு எதிரான நிலையினை இன்றைய முருகவழிபாடு எடுத்துள்ளதனை...
Read moreஹாலிவுட் ஹீரோக்களின் அமெரிக்க பெருமிதத்தை வெட்டித்தனமாக பீற்றுகிறார். ஆரம்பத்தில் கொரோனா வைரசால் பெரிய பாதிப்பு இல்லை என்றார். பின்னர் பாதிப்பு ஏற்பட்ட பிறகு சீன வைரஸ் என்று சீனாவின் மீது பழி போட்டார். பின்னர் உலக சுகாதார நிறுவனத்திற்கான...
Read moreதிர்வரும் ஜூன் மாத பாராளுமர்ற தேர்தலுக்குப் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு சாரி சாரியாக மக்கள் மரணித்துப்போவதை பார்த்துக்கொண்டிருப்பது புதிதல்ல. வன்னி இனப்படுகொலையின் போது கொத்துக்கொத்தாக மக்களின் மரணத்திற்குக் காரணமாக இதே ஆட்சி மீண்டும் மரண ஓலத்தை...
Read moreமையப்படுத்துதலும் கண்காணிப்பும் பாசிச மயமாவதும் அதிகரிப்பதை கொரோனா சாத்தியமாக்கியிருக்கிறது. நோய்த் தொற்று முடிந்த பின்னரும் சமூக இடைவெளி அதிகரிக்கவிருக்கிறது. கொரோனாவுக்குப் பிந்தைய உலகத்தின் மீதான மேலாதிக்கத்துக்கான போட்டி தீவிரமடையவிருக்கிறது. வரைமுறையற்ற பல்லுயிர் அழிப்பின் விளைவாக விதவிதமான தொற்றுநோய்கள் வரவிருக்கின்றன
Read moreவீரத் தமிழர் முன்னணி என்ற பெயரில் தமிழீழம் பிடித்துத் தருவதாக சீமானின் கட்சிக் கிளைகள் ஐரோப்பிய நாடுகள் எங்கும் முளைவிட ஆரம்பித்துள்ளன. தேசிய இனத்தின் வளர்ச்சிக்கும் அதன் இருப்பிற்கு எதிரான அத்தனை பிற்போக்குக் கருத்துக்களையும் கொண்டிருக்கும் சீமானின்...
Read moreபார்ப்பனர்களின் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வருகின்றது. பார்ப்பனர்களிடமும் முதலில் வர்ணங்களே தோன்றுகின்றன. இதனை ரிக் வேதம் புருச சூத்திரம் மூலம் அறிந்துகொள்ளலாம். வர்ணங்கள் எவ்வாறு சாதியாக மாறுகின்றது என்பதனை அம்பேத்கார் சிறப்பாக
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.