பிரதான பதிவுகள் | Principle posts

புதிய ஆளுநர் புரட்டிப் போட்டு விடுவாரா தமிழ்நாட்டை?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந்தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. 2022-23 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி,...

Read more
பாலியல் குற்றச்சாட்டு பிராங்கோ  விடுதலை!

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ளது மிஷனரீஸ் ஆஃப் ஜீசஸ் சபையைச் சேர்ந்த கத்தோலிக்க பெண் துறவி ஒருவரை கத்தோலிக்க திருச்சபையில் ஜலந்தர் மறைமாவட்ட பிஷப்பாக இருந்த பிராங்கோ பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என்பது குற்றச்சாட்டு.  2014 மற்றும் 2016...

Read more
உபி அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜிநாமா நாடகமா?

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அதன் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். ஏற்கனவே மவுரியா, தாராசிங் போன்றோர் பதவி விலகி அலிலேஷ் யாதவுடன் இணைந்திருக்கும் நிலையில் மேலும் ஆயுஷ் துறை இணை...

Read more
உன்னவ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக அறிவித்த ப்ரியங்கா காந்தி!

உத்தரபிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஓவைசி என அனைவருமே தனித்துப் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலின் பின்னர் யார் பலம் பெற்றவர்கள் எனப்து தெரிந்து விடும், காங்கிரஸ் கட்சி தன் கையை விட்டுப்...

Read more
உபி தேர்தல்-பாஜகவில் இருந்து அமைச்சர்கள் 4 எம்.எல்.ஏக்கள் ஒரே நாளில் விலகல்!

இந்திய ஒன்றியத்தில் இந்த ஆண்டு ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிற ஏனைய நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆளும் கட்சியாக...

Read more
பெரியார் சிலையை அவமதித்த இருவர் கைது!

பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக பல விதமான பதட்ட அரசியலை செய்து வருகிறது. திராவிட இயக்க வெறுப்பு, பெரியார் எதிர்ப்பு என்பதே பாஜகவினரின் தமிழ்நாடு அரசு. அதை கருத்தியல் ரீதியில் நாம் தமிழர் கட்சியும் எதிர்ப்பதால்  பாஜக- நாம் தமிழரை...

Read more
சிறையில் பேராசிரியர் சாய்பாபாவுக்கு கொரோனா-சிகிச்சை மறுப்பதாக தகவல்!

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மனித உரிமைகளுக்காக பேசுகிறவர்கள், இடதுசாரிகள்,எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பேராசிரியர் சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில்  இருப்பதாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டார். 2017-ஆம்...

Read more
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ரம்மி ஆன்லைன் தற்கொலைகள்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழ்நாடு அரசு தடை செய்தது. ஆனால், சில நிறுவனங்கள் நீதிமன்றம் சென்ற தடையை உடைத்து மீண்டும் ரம்மி விளையாட்டுக்கு அனுமதி பெற்றன. ஆனால், இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் வாழ்வையே இழந்து வருகிறார்கள். சமீபத்தில்...

Read more
Page 5 of 305 1 4 5 6 305