பிரதான பதிவுகள் | Principle posts

உபி அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜிநாமா நாடகமா?

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அதன் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். ஏற்கனவே மவுரியா, தாராசிங் போன்றோர் பதவி விலகி அலிலேஷ் யாதவுடன் இணைந்திருக்கும் நிலையில் மேலும் ஆயுஷ் துறை இணை...

Read more
உன்னவ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக அறிவித்த ப்ரியங்கா காந்தி!

உத்தரபிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஓவைசி என அனைவருமே தனித்துப் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலின் பின்னர் யார் பலம் பெற்றவர்கள் எனப்து தெரிந்து விடும், காங்கிரஸ் கட்சி தன் கையை விட்டுப்...

Read more
உபி தேர்தல்-பாஜகவில் இருந்து அமைச்சர்கள் 4 எம்.எல்.ஏக்கள் ஒரே நாளில் விலகல்!

இந்திய ஒன்றியத்தில் இந்த ஆண்டு ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிற ஏனைய நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆளும் கட்சியாக...

Read more
பெரியார் சிலையை அவமதித்த இருவர் கைது!

பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக பல விதமான பதட்ட அரசியலை செய்து வருகிறது. திராவிட இயக்க வெறுப்பு, பெரியார் எதிர்ப்பு என்பதே பாஜகவினரின் தமிழ்நாடு அரசு. அதை கருத்தியல் ரீதியில் நாம் தமிழர் கட்சியும் எதிர்ப்பதால்  பாஜக- நாம் தமிழரை...

Read more
சிறையில் பேராசிரியர் சாய்பாபாவுக்கு கொரோனா-சிகிச்சை மறுப்பதாக தகவல்!

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மனித உரிமைகளுக்காக பேசுகிறவர்கள், இடதுசாரிகள்,எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பேராசிரியர் சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில்  இருப்பதாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டார். 2017-ஆம்...

Read more
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ரம்மி ஆன்லைன் தற்கொலைகள்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழ்நாடு அரசு தடை செய்தது. ஆனால், சில நிறுவனங்கள் நீதிமன்றம் சென்ற தடையை உடைத்து மீண்டும் ரம்மி விளையாட்டுக்கு அனுமதி பெற்றன. ஆனால், இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் வாழ்வையே இழந்து வருகிறார்கள். சமீபத்தில்...

Read more
மனைவியுடன் கட்டாய உடலுறவு பாலியல் வன்முறை நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல்!

இந்தியாவில் திருமணம் என்ற பெயரில் குடும்பங்களுக்குள் நடைபெறும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் என்பது பெண்ணின் விருப்பமின்றி அவரை அபகரித்துக் கொள்ளும் உரிமையை ஆண்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில் கட்டாயமாக மனைவியுடன் உடலுறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக...

Read more
ராமசுப்ரமணியன் நியமனம்: என்ன பிரச்சினை?-பேரா.ராஜ்

ராமசுப்ரமணியன் நியமனத்தை நமது முற்போக்கு பொது மனம் ஏற்க மறுத்து ஏளனத்துடன் அணுகுகிறது. அந்த நியமனத்தின் முக்கியத்துவத்தை உணர முடியாதது துர்பாக்கியம். ராமசுப்ரமணியன் பார்ப்பனர் மற்றும் பழுத்த ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய பார்ப்பனீயத்தன்மை எப்படிப்பட்டது என்பதை...

Read more
Page 5 of 304 1 4 5 6 304