வெறுமனே மாக்சிசத்தை வரித்துக் கொண்டால் மட்டும் போதாது அதனைத் தீவிரமாகத் தொழிலாளர்கள் விவசாயிகள் ஒடுக்கப்படும் மக்கள் மத்திக்கு கொண்டு சென்று சமூக மாற்றப் போக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதிபெற்று நின்றவர் தோழர் மணியம்.
Read moreவெறுமனே மாக்சிசத்தை வரித்துக் கொண்டால் மட்டும் போதாது அதனைத் தீவிரமாகத் தொழிலாளர்கள் விவசாயிகள் ஒடுக்கப்படும் மக்கள் மத்திக்கு கொண்டு சென்று சமூக மாற்றப் போக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதிபெற்று நின்றவர் தோழர் மணியம்.
Read moreஆரோக்கியமான அரசியல் விவாதத்தை எவ்வாறு கொண்டு நாடத்துவது என்பது பற்றியும் ஒரு விமர்சனத்தை அரசியல் சார்ந்து எவ்வாறு முன்வைப்பது என்பது பற்றியும் ஒரு இடதுசாரிக்குரிய குறைந்த பட்ச தெளிவுகூட இன்றி நீங்கள் காணப்படுகின்றீர்கள்
Read moreகொசொவோவைக் காட்டி அமெரிக்கா தமிழீழத்தின் தோற்றத்துக்கு உதவும் என்றும், கிழக்கு திமோரின் தோற்றத்தில் ஐ.நா. படைகள் வகித்ததாகச் சொல்லப்படும் பங்கை வைத்து இலங்கையிலும் அவ்வாறான ஒரு வாய்ப்பு உண்டு என்றும் கனவு கண்டார்கள்
Read moreசமூகத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக இட ஒதுக்கீட்டு முறை கொண்டுவந்ததால், தலைமுறை தலைமுறையாக பலகாலம் அனுபவித்து வந்த அதிகாரம் கைநழுவி போனதை மேட்டுக்குடியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
Read moreநம்முன் விரிந்து கிடக்கிற ஏராளமான அபத்தங்களுக்கு மத்தியில் எப்பொழுதும் ஒரு ஓரத்தில் நிஜமான கலைஞர்கள் தங்களின் அவஸ்தைகளை மறைத்த படியேதான் வாழவேண்டியிருக்கிறது.
Read moreதெளிவான ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான அரசியலை அடிப்படையாகக் கொள்ளாமையினாலேயே புலிகள் தோல்வியைத் தழுவிக்கொண்டனர்.
Read moreஐரோப்பாவிற்கு அகதிகள் கூட்டத்தோடு வந்தவன் என்ற குற்ற உணர்வு உறுத்துவதுண்டு. ஆனால் சொந்த நாட்டிலேயே கலாச்சார அகதிகளான இந்திய மேல் மத்தியதர வர்க்கத்தைக் கண்டதும் அதெல்லாம் ஒரு நொடியில் சிறகு முளைத்துப் பறந்துபோய்விட்டது.
Read moreதமிழ் மக்கள் மத்தியில் வெறுமனே பாராளுமன்ற பாதைக்கான கொள்கைக்குப் பதிலாக ஐக்கியம், ஜனநாயகம், சமத்துவம் சமூக நீதி என்பனவற்றை உள்ளடக்கிய வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை அபிலாஷைகளை வெளிப்படுத்தக் கூடிய அரசியல் பொதுவேலைத் திட்டம் உருவாக்கப்படல் வேண்டும்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.