பிரதான பதிவுகள் | Principle posts

பத்து ரூபாய்க்கு கவரிங் நகை வாங்கி பிள்ளைகளுக்கு அணிந்து, சுடு சோறு சாப்பிடுவதற்காக அரிசி கடன் வாங்கிக் கழிகிறது ஏழைகளின் பொங்கல் ஆனால் ஏழைகளில் காய்கரியாக இருக்கும் கத்தரிக்கும் இன்னும் சில மாதங்களில் ஆப்பு வைக்கிறது மத்திய மாநில...

Read more

1978 மே 22 ந் திகதி ஜே ஆர் ஜயவர்தன அரசு புலிகள் தடைச்சட்டத்தை கொண்டுவந்ததைத் தொடர்ந்து பொலிசார் தேடப்படும் 38 தமிழ் வாலிபர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டனர். அவர்களது படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் நாடுபூராவும் ஒட்டப்பட்டு ...

Read more

அவர்கள் அஞ்சுவது ராஜபக்ஷ ஆட்சி மீளுவதையோ சரத்பொன்சேகா சனாதிபதியாவதையோ அல்ல. இரண்டுக்கும் அப்பால் இன்னொரு அரசியல் சக்தி எழுச்சி பெறுவதைப் பற்றியே

Read more

பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

Read more

சிங்கள அரசுகளின் இனவாத தந்திரோபாயத்தின் ஒரு விளைவாக மலையக நகரங்கள் அனைத்தும் சிங்களவர்களால் கட்டுப்படுத்தப்பட்டன. அதைச்சுற்றிவர சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

Read more

1974 ஜனவரி உலகத் தமிழராய்ச்சி மாநாடு இறுதிநாள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 7 தமிழர் பொலிசாரால் கொல்லப்பட்டமை 1975 மேயர் துரையப்பா இளைஞர்களால் கொல்லப்பட்டமை உரும்பிராய் சிவகுமாரன் ஏற்படுத்திய எழுச்சியும்

Read more

இத்தேசத்தின் கேவலமான பொதுசனப் புத்தியிலிருந்து கவனிக்கையில் இவர்களின் துயரக்கதைகள் அவ்வளவும் பொருளாதாரம் சார்ந்த சிக்கலற்ற மனநிலையினை ஒட்டியதாகவேதான் இருக்கின்றன.

Read more

நாம் ஒவ்வொரு சோடாவையும் வாங்கிக் கொள்கிறோம். அதில் ஒன்று ஜெயவேல் அருந்துவதற்கானது. அது மட்டுமல்ல அது அவரின் உயிரையும் அருந்தப்போகும் பானம். ஆம் அதற்குள் நஞ்சைக் கலந்திருந்தோம். சில நிமிடங்களில் எமது கண்முன்னேயே ஜெயவேல் மரணிக்கப் போகிறார்.

Read more
Page 293 of 305 1 292 293 294 305