ஒவ்வொரு தடவையும் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் போதும், அதுவும் அமைப்பியல் ரீதியான ஒழுங்கிற்கு உட்படுத்தப்படும் போதும் மனிதப்படுகொலைகள் நடைபெற்றிறுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. .இன்றைய ஒழுங்கு விதியின் முதல் திட்டமிட்ட மனிதப்படுகொலை இலங்கையில் தான் நடைபெற்றிருக்கிறது.
Read more







