பிரதான பதிவுகள் | Principle posts

ஒவ்வொரு தடவையும் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் போதும், அதுவும் அமைப்பியல் ரீதியான ஒழுங்கிற்கு உட்படுத்தப்படும் போதும் மனிதப்படுகொலைகள் நடைபெற்றிறுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. .இன்றைய ஒழுங்கு விதியின் முதல் திட்டமிட்ட மனிதப்படுகொலை இலங்கையில் தான் நடைபெற்றிருக்கிறது.

Read more

தமிழ் பேசுகிறவர்கள் என்பதற்காகவே சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் மறுபகுதி நாங்கள்.

Read more

மொழி, தொழில் நுட்பம், மருத்துவம் என்பன போன்று, அனைத்துக் கலை வடிவங்களும் சமூக நடைமுறையிலிருந்து உருவாகின்ற

Read more

முன்னை நாள் பிரன்சுப் பிரதமர் டொமினிக் வில்பன் கருத்துத் தெரிவிக்கும் போது, வேலையில்லாத் திண்டாட்டமும், வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியும், அரச அதிகாரத்தின் அடக்குமுறையும் பிரான்சில் புதிய சமூகப்புரட்சியைத் தோற்றுவிக்கும் "அபாயம்" உள்ளதாக எச்சரித்துள்ளார்.

Read more

அப்படி கூறும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரத்தையோ, தவிலையோ தொட்டிருக்கிறார்களா? வாசிப்பார்களா? மதம் மொழி கடந்து பலரும் நாதஸ்வரக்கலைஞர்களாக இன்று திகழ்கிறார்கள். முஸ்லீம்கள்.பெண்கள் என பலர்

Read more

வெளிநாட்டில் குடியேறியிருக்கும் 40 இலட்சம் தமிழர்களை ஒன்றிணைக்க ‘உலகத் தமிழ் மையம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும்..

Read more
Page 263 of 305 1 262 263 264 305