பிரதான பதிவுகள் | Principle posts

இது வரைக்கும் புலிப்பயங்கரவாதம் உண்மையில் தமிழ் தேசிய வாதம் எனும் பூச்சாண்டியைக் காட்டி தென்னிலங்கைச் சிங்கள மக்களை இலகுவாக ஆட்சி செய்த நிலை தற்போது மாறிவருகிறது.

Read more

ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைப் போராட்டம் விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமானது. அதன் வெற்றி போராளிகளின் ஆயுதங்களில் மட்டுமல்லாது ஒடுக்குமுறை யாரின் பாதுகாப்பின் பெயரால் நடக்கிறதோ அந்த மக்களின் நடுவே உள்ள ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதிலும் தங்கியுள்ளது.

Read more

பிராந்திய நலனுக்காவோ அன்றி தேசிய, சர்வதேசிய தேவைக்காகவோ மக்கள் அழிக்கப்படும் போதெல்லாம் இந்த ஏகபோக மையங்களின் கட்டுப்பாட்டில், அவற்றின் கண்காணிப்பின் அடிப்படையிலேயே அவை நடந்தேறின.

Read more

ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத் தனது வீட்டிற்குச் செல்லவில்லை. மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம்

Read more

ஏகாதிபத்திய பூகோளமயமாதல் போராட்டங்களுக்கு ஆதரவாக இல்லை என்பதில் இலங்கைத் தமிழர்களுக்குப் பட்டறிவுண்டு. அதேபோன்று சிங்கள மக்களை குறிப்பாக விவசாயிகளை..

Read more

பல்லாயிரக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கங்களில் தம்மை இணைந்துச் செயற்பட்டனர். இலட்சிய பிடிப்பும் முற்போக்கு உணர்வும் மிக்க எழுத்தாளர் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள்

Read more

புலம் பெயர் நாடுகளில் வாழும் அரசியல் வியாபாரிகளும், முன்னை நாள் புலிகளின் ஆதரவாளர்களும் இலங்கை அரசின் தன்னார்வ நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படுகின்றனர்.

Read more

புலம் பெயர் நாடுகளில் புலி ஆதரவு அமைப்புகளாகக் கருத்தப்பட்ட பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் பல உட் கூறுகளாகச் சிதைந்திருந்தன.

Read more
Page 256 of 305 1 255 256 257 305