கைலாசபதி அவர்கள் “…சுரண்டலையும் அதன் விளைவாகச் சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்ட துன்ப துயரங்களையும் எதிர்த்து மூண்டெழுந்ததே “பக்தி இயக்கம்” எனப்படும் வர்க்கப்போரட்டம்” எனக்குறிப்பிடுகிறார்.
Read moreகைலாசபதி அவர்கள் “…சுரண்டலையும் அதன் விளைவாகச் சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்ட துன்ப துயரங்களையும் எதிர்த்து மூண்டெழுந்ததே “பக்தி இயக்கம்” எனப்படும் வர்க்கப்போரட்டம்” எனக்குறிப்பிடுகிறார்.
Read moreஅஸ்தி விசிறப்பட்டுப் பரவிச் செல்லும் வண்ணம் அஸ்தி இருந்த இடத்தின் மீது ஜீப் வண்டி ஏறிச் சென்றது புலப்படும்படியான அடையாளங்களும் எஞ்சியிருந்தன.
Read moreமக்கள் சார்பான செயற்பாடுகளை சட்ட எல்லைகளுக்குள் நின்று கொண்டு மாத்திரம் செயற்படுத்திவிட முடியாது. சில இடங்களில் சட்டத்தின் கடினமான சுவர்களை அசைத்துப் பார்க்க வேண்டியிருக்கும். இன்னும் சில இடங்களில் சட்டத்துடன் மூர்க்கமாக மோத வேண்டியிருக்கும்.
Read moreஅல் கய்தாவின் ஒஸாமா பின்லாடனுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் வேறுபாடு கிடையாது
Read moreஇன்று ஒவ்வொரு சமூகப்பற்றுள்ள, ஈழ அரசியலோடு தொடர்புடையவர்களதும் பார்வை சீமான் மீது திரும்புகிறது.
Read moreநீங்கள் தானே அந்தத் தேசத்தின் எல்லைப் புறங்களில் குறுக்கும் மறுக்குமாக நடந்து திரிந்தவர். உங்கள் நண்பரும் உலகின் அரச பயங்கரவாதிகளில் அருவருக்கத் தககவருமான கோதாபாய ராஜபக்ச மில்லியன்கள் செலவு செய்து வாங்கிக் குவித்த ஆயுதங்கள் எல்லாம் வானத்தை நோக்கியா...
Read moreஊழியர்;களின் சேமலாபநிதியைக் கொள்னையடித்து அரச வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளும் அநீதிகளுக்கெதிராக கொதித்தெழும் மக்களின்; கோபத்தைத் திசை திருப்ப இத்தகைய கபட நாடகங்கள் அரசுக்குத் தேவை.
Read moreஇவை எல்லாவற்றிற்கும் இடையே தனது இரத்தப் பசிக்கு ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இன மக்களைப் பலியாக்கிய இந்திய இலங்கை அரசுகள் இந்த நூற்றாண்டின் அவமானகரமான இனப்படுகொலையை வன்னியில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.