பிரதான பதிவுகள் | Principle posts

இந்திய அரசு ஈழத்தமிழின அழிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்திருப்பது மட்டுமல்ல; காஷ்மீர், வடகிழக்கிந்தியாவின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் மற்றும் இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் காட்டுவேட்டை என்ற பெயரில் நடத்திவரும் நரவேட்டை

Read more

கைலாசபதி அவர்கள் “…சுரண்டலையும் அதன் விளைவாகச் சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்ட துன்ப துயரங்களையும் எதிர்த்து மூண்டெழுந்ததே “பக்தி இயக்கம்” எனப்படும் வர்க்கப்போரட்டம்” எனக்குறிப்பிடுகிறார்.

Read more

அஸ்தி விசிறப்பட்டுப் பரவிச் செல்லும் வண்ணம் அஸ்தி இருந்த இடத்தின் மீது ஜீப் வண்டி ஏறிச் சென்றது புலப்படும்படியான அடையாளங்களும் எஞ்சியிருந்தன.

Read more

மக்கள் சார்பான செயற்பாடுகளை சட்ட எல்லைகளுக்குள் நின்று கொண்டு மாத்திரம் செயற்படுத்திவிட முடியாது. சில இடங்களில் சட்டத்தின் கடினமான சுவர்களை அசைத்துப் பார்க்க வேண்டியிருக்கும். இன்னும் சில இடங்களில் சட்டத்துடன் மூர்க்கமாக மோத வேண்டியிருக்கும்.

Read more

அல் கய்தாவின் ஒஸாமா பின்லாடனுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் வேறுபாடு கிடையாது

Read more

நீங்கள் தானே அந்தத் தேசத்தின் எல்லைப் புறங்களில் குறுக்கும் மறுக்குமாக நடந்து திரிந்தவர். உங்கள் நண்பரும் உலகின் அரச பயங்கரவாதிகளில் அருவருக்கத் தககவருமான கோதாபாய ராஜபக்ச மில்லியன்கள் செலவு செய்து வாங்கிக் குவித்த ஆயுதங்கள் எல்லாம் வானத்தை நோக்கியா...

Read more

ஊழியர்;களின் சேமலாபநிதியைக் கொள்னையடித்து அரச வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளும் அநீதிகளுக்கெதிராக கொதித்தெழும் மக்களின்; கோபத்தைத் திசை திருப்ப இத்தகைய கபட நாடகங்கள் அரசுக்குத் தேவை.

Read more
Page 240 of 305 1 239 240 241 305