பிரதான பதிவுகள் | Principle posts

துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி தன்னுயிர் நீத்த தியாகி சிவனு லெச்சுமணன்..

Read more

காதலிப்பது எப்படி என்பது பற்றித்தானே அதில் இருக்கிறது. தாத்தாக்கள், பாட்டிகள், அம்மாக்கள், அப்பாக்கள், பிள்ளைகள் எல்லோருமே ஒன்றாக அமர்ந்திருந்து காதலிப்பது எப்படி எனப் பார்க்கிறார்கள்.

Read more

இன்று(30.08.2011) லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் - புதிய திசைகள் அமைப்பினரால் வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்

Read more

இது தமிழக மக்களின் போராட்டத்திற்கும் உணர்வுகளுக்கும் கிடைத்த வரலாறு காணாத வெற்றி!

Read more

1957 ஆம் ஆண்டு சி.எம்.எஸ்.பாலன் இற்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனைக் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த பின்னரும் முதலமைச்சர் நம்பூதிரிபாத் ரத்துச் செய்த சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது

Read more

செங்கொடியின் மரணம் வெறும் இழப்பு மட்டுமல்ல. இந்திய அரச பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு இரையாகும் மூவருக்கு ஆதரவாகப் போராட மறுக்கும் உலகத் தமிழர்கள் முகத்தில் விழுந்த அறை.

Read more

நாவாந்துறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் கோரத்தாகுதல்களை நடத்தியிருக்கிறது. பலர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி முனையில் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். கொலைப்ப்யமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

Read more

ஈழப் போராட்டத்தை தமிழ் நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் நாடுகடத்தும் இவர்கள் தற்காலிகமாகவேனும் ஒதுங்கிக் கொண்டால் மக்கள் போராடுவார்கள். போராட்டத்தில் புதிய தலைமுறை உருவாகும்.

Read more
Page 227 of 305 1 226 227 228 305