பரிஸ் இல் 29.04.2012அன்று ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" நூல் வெளியீடு ந்டைபெற்றது. சத்தியசீலனோடு உரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எழுபதிற்கும் மேற்பட்ட பல்வேறு அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் கலந்துகொண்டனர். ஈழப்போராட்டம் குறித்த சுய விமர்சனம் ஈழப் போராட்டத்தின்...
Read more







